Tag: அன்புமணி
மருத்துவர் அய்யாவை மதித்திருந்தால் மரியாதை கிடைத்திருக்கும் – பாமகவினர் வேதனை
18 ஆவது மக்களவைக்கான தேர்தலில்,தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் சேர்ந்தது பாமக.மொத்தம் பத்து தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, தருமபுரி தொகுதியில் இரண்டாமிடத்தையும், எட்டு தொகுதிகளில் மூன்றாமிடத்தையும்,...
தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றம் – தடுத்த நிறுத்த ஐநா அமர்வில் அன்புமணி வேண்டுகோள்
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வு நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித...
கடலூரை அழிக்க மத்திய அரசு திட்டம் – பதறும் அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்..... என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களும், விரைவில் செயல்படுத்தப்படவிருக்கும் அவற்றின் விரிவாக்கங்களும் கடலூர் மாவட்டத்தின் அழிவுக்கு...
பிரபாகரன் இருக்கிறாரா? – அன்புமணி கருத்து
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப்...
இந்தியா இந்த அளவுக்கு இறங்கிப் போவது ஏன்? – அன்புமணி சாட்டையடி
இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது என்று அன்புமணி இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள...
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக 2 நாள் நடைபயணம் – அன்புமணி அறிவிப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து என்.எல்.சி.அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக்...
அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை – அன்புமணி சூசகம்
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் 2022 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2023 ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் புதுச்சேரி...
தமிழ்நாடு ஆளுநரின் ஊழல் – வெளிப்படுத்தும் அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி மீது ஐயம்கொண்டு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில்.... கோவை உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில்...
ஆளுநரின் செயலால் தமிழகத்துக்குப் பேராபத்து – பதறும் அன்புமணி
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள பதிவில்.... தமிழ்நாட்டிற்குப் பிழைப்புத் தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த...
சிங்களர்களுக்கு நெருக்கடி தரும் ஐநா தீர்மானம் – இந்தியா நழுவல் அன்புமணி வருத்தம்
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட...