Slide

நான் சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வருவேன் – விஜய் பேச்சு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரைபத்தியில் நேற்று நடந்தது. இதற்காக மதுரை - தூத்துக்குடி...

வீட்டுக் காவலில் முன்னாள் துணை குடியரசு துணைத்தலைவர்? – தில்லி பரபரப்பு

முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்​கர், 2022 ஆகஸ்ட் மாதம் நாட்​டின் 14 ஆவது குடியரசு துணைத் தலை​வ​ராகப் பதவி​யேற்​றார். அவரது ஐந்தாண்டு பதவிக்...

அடுத்த பிரதமர் இராகுல் காந்தி – தேஜஸ்வி பேச்சுக்கு வரவேற்பு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி இராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆகஸ்டு 17...

ஓபிஎஸ் உடன் இணக்கம் – ஆர்.பி.உதயகுமார் செயலால் எடப்பாடி அதிர்ச்சி

சென்னை வருவதற்காக நேற்று மதுரை விமான நிலையம் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் கூறியதாவது.... சி.பி.இராதாகிருஷ்ணன் அனைத்து மக்களிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர்....

2026 இல் ஜெயலலிதா ஆட்சி – சசிகலா உறுதி

சசிகலா தனது 71 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (ஆகஸ்ட் 18 திங்கள்கிழமை), சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள்...

ஆகஸ்ட் 22 அமித்ஷா ஓபிஎஸ் சந்திப்பு – டிடிவி பேட்டியால் எதிர்பார்ப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டியின் போது கூறியதாவது.... தேசிய ஜனநாயக கூட்டணியில்...

பேட்டி கொடுத்து மாட்டிக் கொண்ட தேர்தல் ஆணையர் – விவரம்

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்...

மோடியின் தீபாவளி பரிசு 28 இலிருந்து 40 விழுக்காடாக வரி உயர்வு? – நிபுணர்கள் அச்சம்

இந்திய ஒன்றியத்தின் 79 ஆவது சுதந்திர தினமான நேற்று புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அரசாங்கம் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி...

செல்லூர் ராஜு தம்பிதுரையை அவமதித்த எடப்பாடி – ஓபிஎஸ் விமர்சனம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இது 30 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது....

பீகார் சிக்கல் – தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி

பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள்...