தமிழகம்
சகாயத்திடம் புகார் சொல்ல அச்சப்படும் மக்கள், காரணம் காவல்துறை?
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி 03-12-2014 முதல் ஆய்வு செய்து வருகின்றனர் சகாயம் ஆய்வுக்...
பாரதிய சனதாக் கட்சியைக் கலைத்துவிடலாமே-மேனகாகாந்திக்கு சீமான் சொன்ன யோசனை
மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கலைக்கும் யோசனை இருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவித்திருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில்,...
பள்ளி மாணவி படுகொலை, மதுவினால் ஏற்பட்ட பேரவலம்-சீமான் ஆதங்கம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசுப்பள்ளி மாணவி கீர்த்தனா பாலியல் பலாத்காரக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான்...
அதிமுகவின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்-தமிழகத்திற்கு எந்தப்பலனும் இல்லை
தமிழகம் பாலைவனமாவதை தடுக்க நதிகளை தேசியமயமாக்கி,நதிகள் இணைப்பை, போர்க்கால அடிப்படையில் துவக்கி, நிறைவேற்ற வேண்டும்.கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.K. நாகராஜ் அறிக்கை. நரேந்திரமோடி தலைமையிலான அரசு நதிநீர்...
ரஜினிகாந்த் எல்லாம் தலைவரா?- தமிழிளைஞர்களைச் சாடும் சீமான்
ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவெழுச்சி பொதுக்கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம்.... வரலாற்றை மறந்த இனம் வரலாற்றில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரலாற்றைப் படிக்காதவன்...
தொடர் வண்டித் துறையை தனியாரிடம் ஒப்படைக்க சதி-அம்பலப்படுத்தும் சீமான்
தொடர் வண்டி கட்டண உயர்வுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் சீமான் கூறியிருப்பதாவது: எரிபொருள்...
பாஜக ஆட்சியிலிருந்தால் குற்றங்கள் பெருகாமல் என்ன செய்யும்? -சீமான் கேள்வி
அண்ணல் அம்பேத்கர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் டிசம்பர் 13 அன்று வியாசர்பாடியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம், தீபாவளிப்பண்டிகையை அன்றைக்கே கொண்டாட...
வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்க தமிழ்நாடென்ன திறந்த வீடா?”
“வேலை கொடு! வேலை கொடு! தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலை கொடு” என்ற முழக்கம் விண்ணைப் பிளக்க, சென்னை சென்ட்ரலில்...
மின்கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் கடும் போராட்டம்-சீமான் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அனைத்து மின் நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், சீமான்...
ஆந்திரக் காவல்துறை பத்திரிகையாளர்கள் மீது வெறித்தாண்டவம்-சீமான் கண்டனம்
திருப்பதி கோயிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சே குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழகப் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர்...










