தமிழகம்

ஈழச்சிக்கல் தொடர்பாக அய்நா அமைப்பு என்ன செய்யவேண்டும்? – தமிழகத்திலிருந்து புதிய கோரிக்கைகள்

அய். நா மனித உரிமைக் குழுவின் கூட்டம் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள்,...

சிங்களன் ஏமாற்றுகிறான்- தமிழர்களே எச்சரிக்கை- திருமாவளவன் அறைகூவல்

இந்திய அரசு இலங்கைக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்...

தனியார் பால் விலை மீண்டும் உயர்வு” -தடுத்து நிறுத்துமா தமிழக அரசு?

தமிழ்நாடு பால்முகவர்கள் சங்கத்தலைவர் பொன்னுசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலை மற்றும் வாகன எரிபொருள் விலையில் எந்த ஒரு மாற்றமும்...

பவானி ஆற்றில் அணை கட்டினால் மலையாளிகளை வெளியேற்றுவோம் – பெ.மணியரசன் அதிரடி

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஏழாவது கூட்டம், குடந்தையில் 29.01.2017 காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ....

கன்னடர்களுக்கு சீமான் வாழ்த்து!

கர்நாடகத்தின் பாரம்பரிய ‘கம்பலா’ விளையாட்டை மீட்கும் கன்னடர்களின் போராட்டம் வெல்லட்டும்! சீமான் வாழ்த்து! ======================================== இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

8 ஆண்டுகளுக்குப் பின்னரும் உயிருடன் இருக்கும் முத்துக்குமாரின் கோரிக்கைகள் – மரணசாசனம் முழுவடிவில்

2009 ஆம் ஆண்டு ஈழப்போர் உச்சத்தில் இருந்தது. அவ்வாண்டு இதே நாளில் தன் உயிரையே ஆயுதமாகக் கொடுத்தார் முத்துக்குமார். அவர் தீக்குளித்து மாண்ட நேரம்...

நடுக்குப்பம் மீன் சந்தையை எரித்தது யார் என்று தெரியும் – சீமான் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான சென்னை மெரீனா கடற்கரை அருகேயுள்ள நடுக்குப்பம் பகுதி மக்களை இன்று 27-01-2017 காலை 9 மணியளவில் நேரில் சந்தித்து அவர்களுக்கு...

தமிழகக் காவல்துறை பா.ச.க வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது- அதிர்ச்சி தரும் அறிக்கை

ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீதும், மக்கள் மீதும் திட்டமிட்டு அரசும், காவல்துறையுமே வன்முறையை செலுத்தியது. தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வருகிறது. மாணவர்களையும், இளைஞர்களையும்...

அவசர சட்டம் செல்லாது.. உண்மையை உடைக்கும் வழக்கறிஞர்!

சட்டம்.. அவசரச் சட்டம்.. நிரந்தரச்சட்டம்.. சரியான சட்டம்.. சில விளக்கங்கள் என்று வழக்குரைஞர் அருள்மொழி எழுதியுள்ள கட்டுரையில்.. எல்லா சட்டத்திற்கும் அடிப்படை உரைகல் அரசியல்...

தடையை மீறி மதுரை மேலூர் அருகே சீமான் தலைமையில் நடைபெற்ற சல்லிக்கட்டு

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி அறவழியில் இரவு பகலாக தொடர்...