தமிழகம்
ரஜினிகாந்த் எல்லாம் தலைவரா?- தமிழிளைஞர்களைச் சாடும் சீமான்
ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவெழுச்சி பொதுக்கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம்.... வரலாற்றை மறந்த இனம் வரலாற்றில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரலாற்றைப் படிக்காதவன்...
தொடர் வண்டித் துறையை தனியாரிடம் ஒப்படைக்க சதி-அம்பலப்படுத்தும் சீமான்
தொடர் வண்டி கட்டண உயர்வுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் சீமான் கூறியிருப்பதாவது: எரிபொருள்...
பாஜக ஆட்சியிலிருந்தால் குற்றங்கள் பெருகாமல் என்ன செய்யும்? -சீமான் கேள்வி
அண்ணல் அம்பேத்கர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் டிசம்பர் 13 அன்று வியாசர்பாடியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம், தீபாவளிப்பண்டிகையை அன்றைக்கே கொண்டாட...
வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்க தமிழ்நாடென்ன திறந்த வீடா?”
“வேலை கொடு! வேலை கொடு! தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலை கொடு” என்ற முழக்கம் விண்ணைப் பிளக்க, சென்னை சென்ட்ரலில்...
மின்கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் கடும் போராட்டம்-சீமான் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அனைத்து மின் நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், சீமான்...
ஆந்திரக் காவல்துறை பத்திரிகையாளர்கள் மீது வெறித்தாண்டவம்-சீமான் கண்டனம்
திருப்பதி கோயிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சே குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழகப் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர்...
படி படி என்றார் காமராசர். குடி குடி என்கிறார் பன்னீர்செல்வம்
திருச்செங்கோட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியரைக் கண்டறிந்து,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.மாணவர்கள் எதிர்காலத்திற்குதமிழகஅரசே பொறுப்பேற்க வேண்டும்.கொங்குநாடு ஜனநாயககட்சி நிறுவனத்தலைவர்ஜி.கே.நாகராஜ் அறிக்கை பள்ளி மாணவர்களுக்கு...
இனவெறிக் கொடூரன் ராஜபக்சே ரத்தக் கறையை திருப்பதி தீர்த்ததைக் கொண்டு கழுவப் போகிறார்களா?-சீமான்
இலங்கை அதிபர் ராஜபக்சே வழிபாட்டுக்காக திருப்பதிக்கு வரவிருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: வருகிற 9-ம் தேதி...
என்னஜி’, ‘ஏதுஜி -‘ச்சீ’ – ‘ச்சீ- திசம்பர் 6 கண்டன ஆர்ப்பாட்டப் பேச்சு
பாபர் மசூதியை அதே இடத்தில் இந்திய அரசு கட்டித் தர வேண்டும்!” என, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த்...
சு.சாமி ஒரு சாவுக்குருவி, தொட்ட இடம் துலங்காது-பழ.நெடுமாறன் காட்டம்
தேசியத்தலைவரின் அறுபதாம்அகவையையொட்டி நடந்த நிகழ்வில் சுப்பிரமணிசாமியைப் பற்றிக் கடுமையான சொற்களைச் சொன்னார் பழ.நெடுமாறன். இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்டு அவர் பேசியதன் ஒரு பகுதி.......










