தமிழகம்
தமிழீழ மக்களுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப் புறக்கணித்தவர் – இன்குலாப்புக்கு விடுதலைப்புலிகள் வீரவணக்கம்
மக்கள் கவிஞர் என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவ மனையில் டிசம்பர் 1 அன்று காலமானார். ராமநாதபுரம் மாவட்டம்...
இடைத்தேர்தல் முடிவுகளில் நாம்தமிழர்கட்சியினர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
அண்மையில நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நாம்தமிழர்கட்சியை முன்வைத்து மூத்த தமிழறிஞர் எழுதியுள்ள பதிவில், தஞ்சாவூர் -நாம் தமிழர் கட்சி வேட்பாளர்...
வெல்க புதிய அகண்ட தமிழகம் – முத்துவிழாவில் அருகோ சூளுரை
‘எழுகதிர்’ ஆசிரியரும், எழுத்தாளருமான அருகோவின் 80–வது பிறந்தநாள், முத்துவிழாவாக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 22.11.2016 அன்று மாலை நடந்தது....
இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த மோடியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் – பெ.மணியரசன் அறைகூவல்
இந்தியாவின் நிதிநிலையை சீர்குலைத்த நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை...
அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார் வாய்ச்சவடால் மோடி – திருமாவளவன் கடுங்கோபம்
பிரதமர் மோடியின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்களை...
நாடு முழுக்க எதிர்ப்பலை, கண்ணீர் சிந்தி நாடகமாடும் மோடி – போட்டுத் தாக்கும் சீமான்
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாது ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் பணம் இனி செல்லாது எனத் திடீர் அறிவிப்புச் செய்திருக்கும் மோடி அரசின் செயலால் இந்தியா...
மோடி தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்காது மனம்போன போக்கில் முடிவெடுத்திருக்கிறார் – சீமான் கடும்கண்டனம்
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது. இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8-2016) நள்ளிரவு முதல் அமலுக்கு...
மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை கேட்டு நாம் தமிழர் கட்சி போராட்டம்
சென்னை திருவொற்றியூரை அடுத்த மணலி பகுதியில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 50–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான...
முதல்வர் பெண் என்பதால் சிகிச்சையில் இருக்கும் போட்டோவை வெளியிடுமாறு கோருவது ஏற்கக்கூடியதல்ல – முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேட்டி
பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறினார். முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித்...
ஒரு விவசாயி சாகிறார் என்றால் நாளை நாம் உணவில்லாமல் சாகப்போகிறோம் என்று அர்த்தம் – சீமான் எச்சரிக்கை
தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி சீமான் அறிக்கை...










