தமிழகம்

ஜெ சமாதியில் தியானம் செய்வோரையும் கைது செய்யுங்கள் – சீமான் கோபம்

ஈழத்தமிழர் இனப்படுகொலைகளை ஒட்டி மே 21 ஆம் நாள் நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்குச்...

மே 21 அன்று மெரினாவில் நடந்தது என்ன? – முழுமையான பதிவு

6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது...

ஜெ அனுமதித்த நிகழ்வுக்கு எடப்பாடி தடை விதிப்பது ஏன்?

சென்னை மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது இந்நகழ்ச்சிக்குத் தடை சொல்லவில்லை. அவர் வழி...

இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்றார்கள், நான் இந்தியே கற்பதில்லை என முடிவெடுத்தேன் – கனிமொழி காட்டம்

மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து கோயம்புத்தூரில் நடந்த கருத்தரங்கில் கனிமொழி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,...

தமிழகத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் – பெ.மணியரசன் அறிக்கை

முள்ளிவாய்க்கால் எட்டாமாண்டு நினைவு நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்பெ.மணியரசன்,,,, எட்டாண்டுகள் கடந்து விட்டதாக எண்ணத்தில் பதிவில்லை. நேற்று நடந்தது போல் நெஞ்செங்கும் காயங்கள்! முள்ளிவாய்க்கால்...

முள்ளிவாய்க்கால் நாளில் அதுபற்றிப் பேச மறுத்த ரஜினிக்கு உலகத்தமிழர்கள் கண்டனம்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....

தமிழர்களுக்கு எதிராக இருந்தால் விளைவு கடுமையாக இருக்கும் – மோடிக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழீழப் போரில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 8ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மே 18...

கரைந்தோடும் கண்ணீரைத் துடைத்துவிட்டு புலிக்கொடியை ஏந்துவோம் – சீமான் அழைப்பு

ஆண்டுகள் கடந்தாலும் கொண்ட காயங்களைக் கடக்க முடியாது. அந்நியர் கரங்களில் அகப்பட்டுக் கிடக்கும் எம் தாய் மண்ணை மீட்போம் என்கிறார் சீமான். மே 18...

மரபணு மாற்றத்தை ஆதரித்து மான்சாண்டோவிடம் மண்டியிடச் செய்வதா? – மோடிக்கு சீமான் கண்டனம்

மரபணு மாற்றப்பயிர்களுக்கு தடைவிதித்து, பாரம்பரிய பயிர் வகைகளைக் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். கடுகை மரபணு மாற்றம் செய்யும்...

மே 18, விழுவதெல்லாம் அழுவதற்கல்ல! எழுவதற்கு – சீமான் ஆவேச அழைப்பு

மே 18, இன எழுச்சி நாள் அதையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை பாம்பனில் ( இராமநாதபுரம்) நடத்துகிறது நாம் தமிழர் கட்சி. இதுகுறித்து நாம்...