அரசியல்

தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கைக்குப் பலம் சேருகிறதென சிங்களர்கள் அச்சம்

வடக்கு மாகாணசபை மூன்றரை வருடங்களைக் கடந்துவிட்ட போதும் பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளதே தவிர வினைத்திறனாகச் செயற்படவில்லை என்று சிலரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் மக்கள் மத்தியிலும்...

ரேசன் பொருட்கள் இல்லை, மின்கட்டண உயர்வு – நடுத்தர மக்களை வதைப்பதா? – இராமதாசு கண்டனம்

தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டத்தின்படி பயனடையும் மக்களை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமை இல்லாத பிரிவினர் என இருவகைகளாக பிரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது இதைக்...

செம்மொழி நிறுவனத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது – ஆட்சிக்குழு தீர்மானம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக...

கதிராமங்கலத்துக்காகத் தொடர்ந்து போராடுவேன் – சிறை வாயிலில் குபேரன் உறுதி

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினருமான...

தமிழ் அறிவியலின் பெருமைமிகு அடையாளம் அப்துல் கலாம் – சீமான் புகழ்வணக்கம்

27-07-2017 அப்துல்கலாம் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் - சீமான் புகழ்வணக்கம் எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும்; ஆனால் கழுகு மழையைத் தவிர்க்க...

பிக்பாஸை தமிழ் ராக்கர்ஸ்ல பார்க்க வச்சிடாதீங்க – ஓவியா ரசிகர்கள் கோபம்

பிக்பாஸ்இன்று ஓவியா என்ன தான் ஸ்ட்ராங்கான பெண்ணா காட்டிக்கிட்டாலும், நல்ல இளகிய மனது. யாராவது கொஞ்சம் பாசமாப் பேசினால்கூட கண் கலங்கிடுது. இதை வச்சு...

விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும்-பழ.நெடுமாறன்

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும் – பழ.நெடுமாறன்.! விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டதை...

வந்தேமாதரத்தின் வரலாறு தெரியாமல் பாடச்சொல்வதா? – கி.வீரமணி கண்டனம்

வந்தே மாதரம் பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். அதனை...

அமெரிக்காவின் மேரிலண்ட் மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிடும் ஈழத்தமிழ்ப்பெண்

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஈழத்தமிழ்ப் பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார். 37 வயதான ஈழத்தமிழ்ப் பெண் கிரிசாந்தி விக்னராஜா தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க...

ஏழை மக்களை வஞ்சிக்கும் மோடியின் அடுத்த அடாவடி – அரசு மருத்துவமனைகளுக்கு மூடுவிழா

அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப்போகும் மத்திய அரசின் அயோக்கியத்தனம். இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும்...