ஈழம்

அணைக்கட்டை உடைத்தது சிங்கள இராணுவம்?

காரைநகர் வேணன் உவர்நீர்த் தடுப்பணை விசமிகளால் உடைக்கப்பட்டதால் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மழைநீர் கடலினுள் பாயத் தொடங்கியுள்ளது. இது வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள்,...

வாய் கிழியப் பேசும் சிங்கள அரசு இதற்கென்ன பதில் சொல்லும்?

2009 இறுதிப்போருக்குப் பிறகு தமிழ்மக்கள் சுபிட்சமாக வாழ்வதாக உலகுங்கும் சுற்றிச் சுற்றிப் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏதிலிகள் முகாம் இருப்பதை நியாயப்படுத்த சட்டங்கள் இருக்கலாம்....

யாழில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்  வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில்...

விடுதலைப்புலிகள் எங்கள் இரத்தஉறவுகள்-மாவீரர்நாளில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று...

தேசியத்தலைவர் பிறந்தநாளன்று மரங்கள் நட்ட தமிழ் அமைச்சர்.

நவம்பர் மாதம் வந்தாலே சிங்கள இராணுவத்துக்குக் கிலி பிடித்தாட்டும். புலிகளை அழித்துவிட்டோம் என்று சொல்லும் இக்காலத்திலும் அந்தப்பயம் தொடர்கிறது. தமிழீழப்பகுதிகளில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும்...

மாவீரர் நாளை எவராலும் தடுக்க முடியாது- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சூளுரை

“தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால்...

தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து...

ஈழ இலக்கியங்கள் ஜனநாயக ஆயுதம்-தீபச்செல்வன்

அண்மையில் நியூ டெல்லியில் நடைபெற்ற சமன்வய்: இந்திய தேசிய மொழிகளின் விழாவில் கலந்து கொண்டுபேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த விழாவில் இந்திய மாநிலங்களிலிருந்தும் முக்கிய...

மாவீரர் மாதத்தில் மலர்க்கண்காட்சி

வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க் கண்காட்சி  நவம்பர் 5  புதன்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது. வடமாகாண விவசாய...