ஈழம்

என் மீது அன்பு கொண்ட கவிஞர் பற்றி எதுவும் சொல்ல மறுக்கும் அரசு -ஓர் அமைச்சரின் வேதனை

2009 ஆம் ஆண்டு நடந்த போரின்போது, சிங்கள இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஏராளமான போராளிகள் பற்றி இதுவரை எந்தத்தகவலும் இல்லை.இந்த விசயத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளை...

சிங்கள இராணுவத்துக்கு எதிராக வீதிக்கு வந்து போராடிய தமிழ் அமைச்சர்

படையினர் வசமுள்ள வட்டக்கச்சிப் பண்ணையை விடுவிக்கக்கோரி போராட்டம் கிளிநொச்சி விவசாயிகள் முன்னெடுப்பு கிளிநொச்சியில் படையினர் வசமிருக்கும் வட்டக்கச்சிப் பண்ணையையும், இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையத்தையும்...

லைகா நிறுவனம் அரசியல் செய்கிறதா?

ரஜினியின் இலங்கை பயண ரத்து அறிவிப்பைத் தொடர்ந்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதியில், எங்களுக்கும் முன்னயை ஆட்சியளர்களான ராஜபக்ஸக்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக...

ரஜினியை யாழ்ப்பாணத்துக்கு அழைத்த லைகாவை என்ன செய்வது?

எதிர்வினை என்றால், ரஜினி, லைகா இரு தரப்புக்கும் இருக்க வேண்டும். லைகா வை மட்டும் கண்டும் காணாமல் விட்டுவிடுவது நேர்மையற்ற போக்காக்கிவிடும். தமிழீழத்தில் போரால்...

ஈழத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து உங்கள்(ரஜினிகாந்த்) ரசிகன் ஒருவன் எழுதிக்கொள்வது!

யாழ்ப்பாணம். 24-03-2017 மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்கள், 18, ராகவேந்திரா அவனியூ, போயஸ் கார்டன், சென்னை 86, தமிழ்நாடு. என்றும் எங்கள் மதிப்பிற்குரிய சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த்...

ரஜினியின் யாழ் பயணத்தைத் தடுக்கவேண்டும் -மே17 இயக்கம் அழைப்பு

ரஜினியின் யாழ் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள குறிப்பு...... ’லைக்கா’ எனும் பெரு நிறுவனம் தனது தெற்காசிய வணிகத்திற்காக இந்திய-இலங்கை...

ரஜினி யாழ்ப்பாணம் வரக்கூடாது – சுரேஷ்பிரேமசந்திரன் பகிரங்க எதிர்ப்பு

ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் கடும் எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ரஜினி யாழ்ப்பாணம் செல்லக்கூடாது...

ஈழத்தில் பச்சை முகமூடி அணிந்து தமிழ்மக்களின் நிலங்கள் பறிப்பு – அமைச்சர் அதிரடிக் குற்றச்சாட்டு

வனவளப் பாதுகாப்பு என்ற பெயரால்நிலப்பறிப்பில் அரசாங்கம் ஈடுபடுகிறது என்றும் மகிந்த அரசு வன்வலுவால் செய்ததை மைத்திரி அரசு மென்வலுவால் சாதிக்கிறது என்றும் விவசாய அமைச்சர்...

விடுதலைப்புலிகள் காலத்தில் சுதந்திரமாக வாழ்ந்தோம் – பழங்குடியினர் வேதனை

மட்டக்களப்பு, கிரான் தெற்கு, வாகரை வடக்கு பிரதேச பகுதியிலுள்ள பழங்குடிகள் சிங்கள அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு தங்களின் வாழ்க்கையை அழித்துவிடுமோ என்ற...

சிங்களத் தடை மீறி முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய டொராண்டோ மாநகரமுதல்வர்

கனடாவிலுள்ள டொராண்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி தமிழீழப் பகுதிகளில் பயணம் செய்திருக்கிறார். வடக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்களோடு முல்லைத்தீவு சென்றுள்ளார். சிங்கள அரசு...