இலக்கியம்
என்னை கொரோனா மெதுவாகத் தின்று வருகிறது – ஓர் எழுத்தாளரின் மனதை உருக்கும் பதிவு
இரயாகரன் ஒரு ஈழத் தமிழர். ஃப்ரான்சில் வசிக்கிறார். 'புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" எனும் பெயரில் அரசியல் சிந்த்aனைகளைக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப்...
திராவிட அழகி – எல்லாவித அதிகாரங்களையும் கூண்டில் ஏற்றும் கவிதை நூல்
ஐம்பத்தியொரு கவிதைகள் அடங்கிய சிறுநூல். அதற்கு திராவிட அழகி என்று பெயர். அது தந்த உணர்வெழுச்சிகள் ஐம்பத்தியொரு மணிநேரமாக நீடிக்கிறது. காதல், காமம், கடவுள்,...
சென்னையை விட்டு சாரி சாரியாக வெளியேறிய மக்கள் – ஒரு கவிஞரின் சாட்சி
விருத்தாசலத்தைச் சேர்ந்த கவிஞர் கரிகாலன், மார்ச் 23 ஆம் தேதி இரவு விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கு மகிழுந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சிகளைப்...
தமிழீழ தேசியத் தலைவரின் அன்பைப் பெற்ற தமிழாய்ந்த தமிழறிஞர் மறைந்தார்
திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை (மார்ச் 4,2020) இயற்கை...
13 இலட்சம் பேர் 60 இலட்சம் புத்தகங்கள் 20 கோடி வருவாய் – சென்னை புத்தகக்காட்சி ஆச்சரியம்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ ((YMCA)) மைதானத்தில் அறிவு சார் திருவிழாவான 43 ஆவது புத்தகக் கண்காட்சி, சனவரி 9 ஆம் தேதி தொடங்கியது. 750...
தமிழ் மீது பற்றிருந்தால் செய்யுங்கள் – மோடிக்கு வைரமுத்து 7 கோரிக்கைகள்
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாடகி பி.சுசீலா...
எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு வைகோ விருது
நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், ஆண்டுதோறும் இயற்றமிழ் வித்தகர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இயற்றமிழ் வித்தகர் விருது, ‘காவல்கோட்டம்’ எனும் காவியத்தை...
சரவணபவன் உரிமையாளர் திடீர் மரணம்
சென்னையில் புகழ்பெற்ற உணவகம் சரவணபவன்.அதன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு, பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம்...
முன்பெல்லாம் கஞ்சா மது இப்போது மாது – வைரமுத்து வேதனை
அமுத சுரபி அறக்கட்டளையின் சார்பில் சென்னை முத்தமிழ்ச் சங்கம் நடத்திய ஐம்பெருவிழாவில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு 100 கவிஞர்களுக்குப் பரிசு வழங்கினார். விழாவில் கவிஞர்...
ஒரு தொகுதியில் தோற்றுப் போனது இந்தியா – கபிலன் கவிதை
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி 14,2019 அன்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்....










