கல்வி
போலந்து வார்சா பல்கலைக்கழகத்துக்கு தமிழ்ப்பேராசிரியரை அனுப்ப மறந்த மோடி அரசு.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும். வார்சா பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைப் பேராசிரியர் பதவிக்கு இந்தக் கல்வியாண்டுக்கு (2014-2015) ஒருவரும் அனுப்பப்படவில்லை. அங்கு கல்வியாண்டு...
ஏற்கெனவே தனியாரின் கட்டணக்கொள்ளை, அரசாங்கமும் பாடப்புத்தக விலையை உயர்த்துவதா? மக்கள் வேதனை
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள் விலையை 50 விழுக்காட்டிற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக் கழகம் உத்தரவிட்டுள்ளது....
தமிழைக் கவுரவிக்க மலேசியப்பள்ளிகளில் திருக்குறள் பாடமாகிறது.
தமிழகத்திலிருந்து வேலை செய்வதற்காக மலேசியாவுக்குச் செல்கிறவர்கள் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்களுக்கெல்லாம் ஓர் நற்செய்தியைச் சொல்லியிருக்கிறார் மலேசிய கல்விதுணைஅமைச்சர் கமலநாதன். சென்னைவிமானநிலையத்தில் ஊடகங்களிடம்...
டி.ஏ.வி பள்ளியில் நடந்த மாற்றம்!
தமிழ் தமிழ் என்று பேசினாலும் முழுக்க தமிழில் தான் நம் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் மேலோங்கி இருந்தாலும்...