Tag: மாவீரர் மாதம்

மாவீரர் மாத மரநடுகையின் அத்தியாவசியம் – விளக்கிக்கூறும் ஐங்கரநேசன்

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணிக் கார்த்திகையில் மரம் நடுவோம் மரநடுகை மாத அறிக்கையில் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு. இயற்கையைக் குறிஞ்சி, முல்லை,...

மாவீரர் மாதத்தில் கார்த்திகைப் பூ வாசம் – யாழ்ப்பாணத்தில் தொடக்கம்

கார்த்திகைப்பூச்சூடி கோலாகலமாகத் தொடங்கியது கார்த்திகை வாசம். தமிழீழம் யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சார்பில் வடமாகாண மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு...

தமிழீழத்தில் மாவீரர் மாத மரநடுகை தொடக்கம் – இவ்வாண்டு புதிய முறை

மரங்கள் மனிதர்கள் உயிர் வாழுவதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும்; கரிப்பிடிக்கும் காற்றைச் சுத்திகரிக்கும்; வெம்மை தணிவிக்க மழையைத் தரும் என்று கற்றுத்தருகின்ற அறிவியலும்,...

மாவீரர் நினைவாக மரநடுகை – யாழில் திருமாவளவன் தொடங்கி வைத்தார்

தமிழீழத்தில் கார்த்திகை மாதத்தை மாவீரர் மாதமாகக் கடைபிடித்து வருகிறார்கள். இதையொட்டி வடமாகாண அரசில் அமைச்சராக இருந்த போதே, மாவீரர் மாதத்தை மரநடுகை மாதமாக அறிவித்து...

மண்ணுக்காக மரணித்த மாவீரர் நினைவாக மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசன் அழைப்பு

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகப் போற்றப்படுகின்றது. அதேபோன்றுஇ வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய...