Tag: நாம் தமிழர் கட்சி

கடும் தண்ணீர்ப் பஞ்சம் – மீண்டெழ சீமான் சொல்லும் 14 விசயங்கள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அன்பின் உறவுகளே! வணக்கம்! ‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறார் பெரும்பாட்டன் வள்ளுவன்....

தடை விதித்தாலும் அடங்கோம் பாளையங்கோட்டையில் போராட்டம் – நாம் தமிழர் அறிவிப்பு

தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை...

சீமான் ஆர்ப்பாட்டத்துக்கு தடை ராதாபுரத்தில் நுழையவும் தடை

தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை...

அணுக்கழிவு மையம் அமைப்பதைத் தடுக்க சீமான் போராட்டம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின்...

மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்க சீமான் வேண்டுகோள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நான்கு நாட்கள் கண்டிப்பாக கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்ற சட்ட...

ஏழு தமிழர் விடுதலை – தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி? ஏழு தமிழர்க்கு ஒரு நீதியா? தனிமனித வஞ்சம் தீர்க்கச் சட்டத்தை மீறுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

மோடியின் அதிகாரத் திமிரில் இரண்டு தங்கைகளை இழந்துவிட்டோம் – சீமான் கடும் வேதனை

நீட் தேர்வு தோல்வியால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை மாணவி வைஷியா மரணம் : மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப்படுகொலை என்று சீமான்...

அரசு மருத்துவமனையில் இரத்தம் இல்லை உடனே களமிறங்கிய சீமான்

நாம் தமிழர் கட்சி இன்று, தம் கட்சித் தொண்டர்களுக்கு ஓர் அறிவுறுத்தல் செய்துள்ளது. அதில்.... சென்னை, மத்திய தொடர்வண்டி நிலையம் அருகே அமைந்துள்ள இராஜீவ்...

இந்தியைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கை குறித்து சீமான் கருத்து

புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழி இருக்க வேண்டும்...

தேர்தல் வாக்கு எந்திர மோசடியைப் பார்த்து உலகம் காறித்துப்புகிறது – சீமான் சீற்றம்

மே 29 - இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் முடிவுகள் குறித்து கூறியதாவது.......