Tag: நாம் தமிழர் கட்சி
வைகோவுக்கு தண்டனை – சீமான் கருத்து
2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அண்ணா மேம்பாலம். அருகே உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக...
உச்சநீதிமன்றத்தில் தமிழ் இல்லையா? – சீமான் கோபம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 02-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியப்பெருநிலத்தின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள்...
மத்திய அரசு தமிழர்கள் மீது போர் தொடுக்கிறது அஞ்சாமல் எதிர்கொள்வோம் – சீமான் சீற்றம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 02-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன்...
மோடியின் ஒற்றை இந்தியா திட்டம் – சீமான் கருத்து
மோடி அரசின் ஒற்றை இந்தியா முயற்சி : மாநிலங்களின் தன்னாட்சி மீதும், இந்தியாவின் இறையாண்மையின் மீதும் தொடுக்கப்பட்ட போர் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்....
கோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்
மதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும். அவரது குடும்பம் போல இனியொரு குடும்பம் பாதிக்கப்படாதிருக்க உடனடியாக மதுவிலக்கினை...
ஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,.... தமிழகத்தில் கடந்த மே-01 அன்று மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளின்படி நிறுத்திவைக்கப்பட்ட...
ஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்
கரை திரும்பாத காசிமேடு மீனவர்கள் ஏழு பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......
நாசகாரத் திட்டத்தை விரட்டப் போராட்டம் – சீமான் அறிவிப்பு
நாம் தமிழர் கட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..... கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு...
பெ.மணியரசன் நாம் தமிழர் போராட்டத்துக்கு முதல் வெற்றி
மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகால பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(17.06.2019) காலை நடைபெற்ற...
பா.இரஞ்சித் ஏன் இதைப் பேசவில்லை? – சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, வரலாற்றில் இருந்து படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை...










