Tag: நாம் தமிழர் கட்சி
தலைவர் பிரபாகரனின் அறம்சார்ந்த கூற்று இன்று மெய்ப்பட்டிருக்கிறது – இலங்கை சிக்கல் குறித்து சீமான் அறிக்கை
இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய முடியாது என்று சீமான் கூறியுள்ளார்,...
அரஃபா நாள் சொற்பொழிவுகள் தமிழிலும் மொழிபெயர்ப்பு – சீமான் நன்றி
அரஃபா நாள் சொற்பொழிவுகளை தமிழில் ஒளிபரப்ப வழிவகை செய்துள்ள சவூதி அரேபிய நாட்டிற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றி என்று...
சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிப்பு – தமிழ்நாடு அரசுக்கு சீமான் நன்றி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன்....
31 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் இராபர்ட்பயாசுக்கு உடனே சிறைவிடுப்பு – சீமான் கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு வழங்க வேண்டும்...
அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு – மோடிக்கு சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை...
பேரழிவில் சிக்கித்தவிக்கும் அசாமில் பாஜகவின் கேலிக்கூத்து அரசியல் – சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அசாம் மாநிலத்தில் பெய்த அதிகப்படியான மழைப்பொழிவால் 30 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெரும்வெள்ளம்...
ஹிட்லர் முசோலினிக்கு ஏற்பட்ட முடிவு மோடிக்கும் ஏற்படும் – சீமான் ஆவேசம்
முகமது நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு உலக நாடுகள்...
9 மாநிலங்கள் பற்றியெரிகின்றன மோடியும் அமித்சாவும் கள்ளமெளனம் ஏன்? – சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெருமகனார் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட பாஜக நிர்வாகிகளான...
தமிழகத்தில் குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பு – சீமான் அறிக்கை
குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும் என்று சீமான்...
13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் ஒரு பார்ப்பனர் கூடச் சேரவில்லையே? – சீமான் கேள்வி
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிற்கு முன் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக இன்று (31.05.2022)...










