Tag: நாம் தமிழர் கட்சி
மின் இணைப்புடன் ஆதார் எண் சேர்ப்பதில் உள்ள ஆபத்துகள் – பட்டியலிடும் சீமான்
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...
அதிகாரத் திமிரிலும் பதவி மமதையிலும் எத்தனை நாள் ஆட்டம்போடுவீர்கள் ஆளுநரே? – சீமான் சீற்றம்
இணையச் சூதாட்டங்களுக்கெதிரான சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் ஆளுநரின் செயல் பச்சை சனநாயகப்படுகொலை என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
மாவீரர் கனவை நனவாக்க ஒருங்கிணைவோம் – சீமான் அழைப்பு
மாவீரர் நாள் 2022 ஐ ஒட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... உலகம் முழுவதும் பரவி வாழ்கிற என் தாய்த்...
வாழ்க தலைவர் பிரபாகரன்!வெல்க தமிழீழம்! – சீமான் வாழ்த்து
தமிழ்த்தேசியத்தலைவர் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அன்புத்தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துகள் என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........
மு.க.ஸ்டாலினுக்கு சீமான் எழுதியுள்ள முக்கிய கடிதம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு! வணக்கம்! இராஜீவ் காந்தி...
விஜய் படத்துக்குத் தடையா? – சீமான் சீற்றம்
தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவை தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக...
10 விழுக்காடு இடஒதுக்கீடு வரலாற்றுப் பெருந்துயரம் – சீமான் வேதனை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில், உச்சநீதிமன்ற...
நாம் தமிழர் கட்சியின் இந்தி எதிர்ப்புப் பேரணி – திரளாகப் பங்கேற்க பெ.மணியரசன் அழைப்பு
தமிழ்நாடு நாள் – நவம்பர் 1 (2022) தமிழ்நாடெங்கும் ஒரு வாரம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னையில் நடைபெறும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில்...
மாநில உரிமையை விட்டுக் கொடுத்தது ஏன்? – மு.க.ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு என சீமான் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
தொடர்ந்து போராடுவோம் – நாம்தமிழர்கட்சி வழக்கறிஞர் பாசறை அதிரடி
அண்மையில், ஆந்திர மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களும்,பொதுமக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களாலும், உள்ளூர் ஆட்களாலும் ஆயுதங்களைக் கொண்டு மிகக்கொடூரமான...










