Tag: சீமான்
சிங்கப்பூர் நாம்தமிழர் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எதனால்? – நாம் தமிழர் கட்சி விளக்கம்
பதிவு இணையத்தளம் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் பெயரினை பயன்படுத்தி நிதி சேகரித்தார்கள் என்ற காரணத்திற்காக சிங்கப்பூரில் இருந்து நாம் தமிழர்கட்சி உறுப்பினர்கள் ஐவரை...
புலம்பெயர் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும் – சீமான் கோரிக்கை
துபாயில் சிக்குண்டு இருக்கும் 15 தமிழர்களை மீட்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர்...
சேலம் சிறையை முற்றுகையிடுவோம் – தமிழக அரசுக்கு சீமான் எச்சரிக்கை
ஹரித்துவாரில் வள்ளுவப்பெருந்தகையின் சிலை அவமதிப்பைக் கண்டித்தும், காஷ்மீரில் நடக்கும் மனிதப்பேரவலத்தைக் கண்டித்தும், சமூகச்செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், கல்விக்கடனை அடைக்க...
ஏழு தமிழர் விடுதலையை காலந்தாழ்த்தாமல் செய்யவேண்டும் – ஜெ அரசிடம் சீமான் வேண்டுகோள்
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே,...
தியாகத்தின் அடையாளம் இரட்டைமெழுகுவர்த்தி, அதற்கே வாக்களியுங்கள் – சீமான் வேண்டுகோள்
தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல். இதுதொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் இனம் எழுச்சிபெறுவதற்கு...
தமிழர்கள் அவ்வளவு கேடுகெட்டவர்களா? – ஜெ வுக்கு சீமான் கேள்வி
ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களை குறித்து ஏன் தமிழக அரசு வருந்தவில்லை, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஏன் நிவாரணம்...
எங்கள் வேட்பாளர்களை வளைக்கப் பார்க்கிறார்கள் – சீமான் அதிரடி குற்றச்சாட்டு
சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்து தனது கட்சியை களமிறக்கி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரிடம்...
காவல்துறைக்கு சீருடை மாற்றம், காவல்நிலையத்துக்கு வெள்ளைநிறம் – சீமான் அதிரடி
சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தமிழக காவல்துறை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குறுதி...
‘என் இனம் போரில் அழிந்தபோது தூங்கினார் கருணாநிதி. என் இனம் நீரில் அழிந்தபோது தூங்கினார் ஜெயலலிதா’ – சீமான் கடும்தாக்கு
இலவச திருமணத்துக்கு ஏங்கிக் கிடக்கிறான் தமிழன். தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டால் கை விரலே சுருங்கிப் போய்விடும்’ என்றெல்லாம் தேர்தல் களத்தை அதிரவைத்துக்...
தேவை இலவசக் கல்வி, எவன் கேட்டான் அலைபேசி – ஜெயலலிதாவை விளாசிய சீமான்
அதிமுக தேர்தல் அறிக்கையில் ரேஷன்கார்டுதாரர் அனைவருக்கும் இலவச செல்போன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....










