Tag: சீமான்

ஒரே மேடையில் சீமானும் வேல்முருகனும்- தமிழ்த்தேசியர்கள் மகிழ்ச்சி

கதிராமங்கலத்தில் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்டுள்ள பொய்...

தமிழில் உள்ள உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து தெரியுமா? – ரஜினிக்கு சீமான் கேள்வி

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா ஜூலை 5 ஆம் தேதி நடந்தது. இதில் பங்கேற்க வந்த...

ஜி எஸ் டி யால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கடும்பாதிப்பு – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 4-2017) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,,,, மண்ணின்...

கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி நடத்திய அதிமுக அரசைத் தூக்கியெறியுங்கள் – சீமான் ஆவேசம்

கதிராமங்கலம் மக்கள் மீதான அதிமுக அரசின் அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி முறையின் கோரத்தாண்டவம் : சீமான் கண்டனம்! கதிராமங்கலத்தில் நடந்தேறி வரும் அடக்குமுறைகள் குறித்து...

தமிழர்களின் வரலாறோடு விளையாடாதீர்கள் – விஜய் தொ.கா வுக்கு சீமான் எச்சரிக்கை

விஜய் தொலைக்காட்சியில் "தமிழ்க்கடவுள் முருகன்" என்ற நெடுந்தொடர் வரப்போவதாக விளம்பரங்கள் வந்ததைத் தொடர்ந்து நாம்தமிழர்கட்சியின் துணை அமைப்பான வீரத்தமிழர் முன்னணி விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு...

தலைசிறந்த மானுடச் செயற்பாட்டாளர் ஜவாஹிருல்லா விடுதலைக்குத் துணைநிற்போம் – சீமான் உறுதி

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்துத்துவா வெறியர்களால்...

கடவுச்சீட்டில் இந்தியைத் திணித்தால் இந்தியா உடையும்- சீமான் எச்சரிக்கை

கடவுச்சீட்டில் இந்தித் திணிக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடவுச்சீட்டு சட்டத்தின் ஐம்பதாமாண்டு நிறைவு...

நீதிபதி கர்ணனை துரத்தித் துரத்தி கைது செய்தது ஏன்? – சீமான் கேள்வி

நீதியரசர் கர்ணன் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதான நடவடிக்கைகள் குறித்து நாம் தமிழர்...

சஞ்சய்தத்துக்கு பரோல், பேரறிவாளனுக்கு இல்லையா? – சீமான் காட்டம்

கால் நூற்றாண்டாகச் சிறைப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் உடனடியாகப் பரோலில் விடுவிக்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிக்குண்டு சிறைத்தண்டனை...

மோடி ஆட்சிக்காலம் இந்தியாவின் இருண்டகாலம் – சீமான் கடும்தாக்கு

காரைக்கால் மதகடி அரசலாறு பாலம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.மரிஅந்துவான் தலைமை தாங்கினார்....