Tag: சீமான்
தமிழன் டா என்றாலே திமிரேறும் – சீமானுக்குப் பொருந்தும் மெர்சல் படப்பாடல்
அட்லீ இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்கும் மெர்சல் படத்தின் ஒரு பாடல் ஆகஸ்ட் 10 ஆம் நாள் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில்,பாடலாசிரியர் விவேக் எழுதிய...
நாம் தமிழர் கட்சி வரலாற்றில் முதன்முறையாக..– தமிழ் உறவுகளுக்கு சீமான் கடிதம்
கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கிற மக்களின் போர்க்குரலுக்கு வலுசேர்க்கிற ஒன்றுகூடல் உழவர் பாதுகாப்பு மாநாடு... அனைவரும் வருக என்று சீமான் அழைப்பு விடுத்துள்ளார்....
குடந்தையில் கூடும் கூட்டம் ஓஎன்ஜிசி க்கு வேட்டுவைக்கும் கூட்டம் – நாம்தமிழர் கட்சி அழைப்பு
கும்பகோணத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உழவர்பாதுகாப்பு மாநாடு நடத்துகிறது நாம்தமிழர்கட்சி. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள குறிப்பில்,,,, தமிழனின் வாழ்வாதார பிரச்சனையில் நெடுவாசல் களம்...
பிரபாகரன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? – சீமான் வேதனை
இலங்கியிலுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுடன் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை...
தமிழ்நிலத்தை அழிக்கும் மோடியின் காட்டாட்சியைத் தூக்கி எறிவோம்- சீமான் ஆவேசம்
காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் போராடும்வேளையில் பெட்ரோலீய முதலீட்டு மண்டலமாக அறிவிப்பதா? – சீமான் கண்டனம்! நாகை, கடலூர் மாவட்டங்களைப் பெட்ரோலீய முதலீட்டு...
சீமான் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் அமைக்கத் திட்டமிட்டது இதை வைத்துத்தான்
திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு...
சிவாஜி சிலையை அகற்றக் கூடாது – சீமான் போர்க்கொடி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (20-07-2017) விடுத்துள்ள...
வளர்மதிக்குக் குண்டர்சட்டம், இது நாடா மிருகங்கள் உலவும் காடா? – சீமான் காட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிய கல்லூரி மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள...
பெண் காவலர்களின் வலிகளைப் பேசும் மிகமிக அவசரம்
மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக...
கதிராமங்கலம் மக்களோடு கடைசிவரை துணைநிற்போம் – சீமான் உறுதி
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த விளைநிலங்களைக் கையகப்படுத்தி, குழாய்களைப் பதித்து வருகின்றது....










