Tag: சீமான்

சீமான் கைது விவகாரம் – பல்லாவரத்தில் நடந்த பரபரப்புகள்

ஏப்ரல் 12 அன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் சீமான், பாரதிராஜா, பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.அவர்களை...

கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது – பல்லாவரத்தில் பரபரப்பு

இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட சீமான்,தமிமுன் அன்சாரி,மணியரசன்,தனியரசு ஆகியோரை பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமணமண்டபத்தில் அடைத்து வைத்திருந்தார்கள். மோடி தில்லி திரும்பியவுடன் அனைவரும்...

தம்பி தர்மலிங்கத்திற்கு வீரவணக்கம் – சீமான்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்தும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்ற இளைஞர்...

மோடி வந்து சென்ற பின் சீமானைக் கைது செய்யத் திட்டம்?

ஏப்ரல் 10 அன்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய நேரத்தில், பணியிலிருந்த காவலர்களைத் தாக்கியதாகச் சொல்லி சீமானோடு சேர்த்து 38...

ரஜினிக்கு சீமான் பதிலடி

நேற்று ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரைத் தாக்கியது வன்முறையின் உச்சம் என்று ரஜினி ட்விட் போட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் பாரதிராஜாவுடன் இணைந்து...

ரஜினியை பூ என்று நினைத்தோம் அவர் பூநாகம் – பாரதிராஜா விளாசல்

நேற்று ஐபிஎல் லுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு இர்வு இரண்டு மணிக்கு மேல் விடுவிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் இன்று...

நாம்தமிழர்கட்சியினருக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து

சென்னையில் ஏப்ரல் 10 அன்று நடந்த ஐபிஎல் போட்டிக்கெதிராக இயக்குநர் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, சீமான், அமீர், கருணாஸ், கௌதமன் ஆகியோர் அண்ணாசாலையில் போராட்டத்தில்...

சென்னை ஐபிஎல் – இந்திய அரசு தோல்வி நாம்தமிழர் வெற்றி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் கொந்தளித்துள்ள நிலையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்துவதா என எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா...

போராட்டக்காரர்களால் அதிர்ந்த சேப்பாக்கம் – ஐபிஎல் நிர்வாகம் கடும் அதிர்ச்சி

தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் போராடிவரும் சூழ்நிலையில் இளைஞர்களை திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறக் கூடாது என்ற கோரிக்கையை தமிழ்...

ஐபிஎல் போட்டி நடக்குமா? – உச்சகட்டப் பதட்டத்தில் சென்னை சேப்பாக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. சாலை மறியல், தொடர்வண்டி மறியல், கர்நாடக எல்லை முற்றுகை...