Tag: சீமான்
செய்தியாளர் படுகொலை – சீமான் கோபம்
தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... சென்னை,...
வியர்வை வீண்போகாது வென்றே தீர்வோம் – சீமானுக்கு பாரதிராஜா வாழ்த்து
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 55 ஆவது பிறந்தநாள் இன்று. இந்நாளையொட்டி நாம் தமிழர் கட்சியினர் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழார்வலர்கள் அவருக்கு...
நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டி – தொகுதி ஒதுக்கப்பட்டது
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இம்முறையும் தனித்து நின்றே தேர்தல் களத்திச் சந்திப்போம்...
தெலுங்கு பேசுகிறவர்கள் தமிழகத்தில் அதிகமாக எடுத்துக் கொண்டார்கள் – சீமான் தகவல்
தமிழீழ அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று 02-11-2020 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர்...
இதே நெஞ்சுரத்தை இவ்விரு விசயங்களிலும் காட்டுங்கள் – தமிழக முதல்வருக்கு சீமான் கோரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக மருத்துவ இடங்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு வழங்க...
நவம்பர் 1 ஆம் தேதி அரசு விடுமுறை விடவேண்டும் – சீமான் கோரிக்கை
தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டுதல் தொடர்பாக தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம்..... மாண்புமிகு...
நவம்பர் 1 இல் தமிழ்நாட்டுக் கொடியேற்றி கொண்டாடுவோம் – சீமான் அழைப்பு
தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம் என்று சீமான் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள அறிக்கையில்.......
திருமாவளவன் மீது தனிமனித தாக்குதல் – சீமான் கடும் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்ற பெரும்பாவலன்...
தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் மனஉளைச்சல் பெருங்குழப்பம் – சீமான் கவலை
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........
குவைத்தில் சிக்கித்தவிக்கும் 99 தமிழர்கள் உள்ளிட்ட 105 பேர் – மீட்டுத்தர சீமான் கோரிக்கை
குவைத் நாட்டில் நான்கு மாதங்களாக ஊதியமின்றி வாடும் இந்தியாவைச் சேர்ந்த 99 தமிழர்கள் உள்ளிட்ட 105 தொழிலாளர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக...










