Tag: சீமான்
பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாள் – சீமான் கொடுத்திருக்கும் 3 முக்கிய களப்பணி
பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.... எனதருமை தாய்த்தமிழ் உறவுகளுக்கு...
தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகளை உடனே விடுதலை செய்க – சீமான் வலியுறுத்தல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, 2019 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில், அம்மாநில அரசால் படுகொலைசெய்யப்பட்ட...
அதிமுக அரசின் கையாலாகாத்தனம் – சீமான் சீற்றம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகள் கிடப்பில்...
சிங்களத்தை அதிரவைக்கும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – சீமான் வாழ்த்து
சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகிற ஈழச்சொந்தங்களின் தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும் என்று சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர்...
ஈரோடு கடலூர் மருத்துவ மாணவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு – சீமான் அறிவிப்பு
மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட ஈரோடு மற்றும் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தைக் குறைக்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்....
நபிகள் நாயகத்தை இழிவு படுத்திய நபர் – குண்டர் சட்டத்தில் கைது செய்ய சீமான் கோரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இறைத்தூதரென்று உலகெங்கும் வாழும் இசுலாமிய மக்களால் பெரும் மதிப்போடு பின்பற்றக்கூடிய போற்றுதற்குரியப்...
தமிழக அரசின் கொடுங்கோன்மை – அம்பலப்படுத்தும் சீமான்
தொகுப்பூதியப் பணியாளர்களாக உள்ள செவிலியர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
கல்யாணசுந்தரம் இராஜிவ்காந்தி குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட செய்தி
நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாண சுந்தரம், அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்,2020 டிசம்பர் மாதம் சென்னையில் அ.தி.மு.க...
மம்தா பானர்ஜிக்கு சீமான் ஆதரவு
இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் வேண்டும்" - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.......
யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்
மசினகுடியில் தீவைத்து யானையைக் கொன்ற கொடூரர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...










