Tag: சீமான்
பகை மிரளத் திரள்வோம்!பைந்தமிழ் இனத்தீரே..! – தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டத்துக்கு சீமான் அழைப்பு
தமிழினப்படுகொலை நாளான இன்று, இனமான உணர்வோடும், இனவிடுதலைக்கனவோடும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம் என சீமான் அழைப்பு விடுத்துள்ளார். அவர்...
இராஜபக்சேவுக்கு இந்தியாவில் அடைக்கலமா? – சீமான் எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை...
என்னை சோர்வடையச் செய்ய திமுக நினைக்கிறது முன்னைவிட வேகமாகச் செயல்படுவேன் – சீமான் உறுதி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (09.05.2022) காலை 10 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2018 இல் தொடரப்பட்ட வழக்கு...
கால்வாய்களில் கான்க்ரீட்தளம் – சீமான் கடும் எதிர்ப்பு
பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்....
ஈரோட்டுக்காரருக்கு ஆந்திராவில் தேர்வு மையம் – தொடர்வண்டித்துறை செயலுக்கு சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…. தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு...
ஓராண்டுக்குள் 7 காவல்நிலைய மரணங்கள் – ஏழைகள் உயிர் அவ்வளவு மலிவா? – சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை, திருவல்லிக்கேணியில் வாகனப்பரிசோதனையின்போது கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட தம்பி விக்னேஷ் அவர்கள்...
ஊர்க்காவல் படையினருக்கு இவ்வளவு குறைந்த ஊதியமா? – சீமான் வேதனை
உழைப்புச் சுரண்டலைக் கைவிட்டு, ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...
தர்மபுரி ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் நிறுவனத்தின் ஈவு இரக்கமற்ற போக்கு – சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகில் உள்ள கொலசன அள்ளி கிராமத்தில் இயங்கி...
300 வடமாநிலத்தவரை உடனடிப் பணிநீக்கம் செய்க – சீமான் கோரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300...
ஏ.ஆர்.ரகுமான் மீது தாக்குதல் தொடுத்தால் கடும் எதிர்விளைவு – சீமான் எச்சரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தித்திணிப்புக்கெதிரான நிலைப்பாட்டை முன்வைத்து, கருத்துத் தெரிவித்ததற்காக அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களைக்...










