Tag: காடுகள்
ஊரடங்கைப் பயன்படுத்தி இரகசியமாக 30 காடுகள் தனியாருக்கு தாரை வார்ப்பு – சீமான் கோபம்
காடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
எமது காடுகள் மொட்டையடிக்கப்படுவதன் மர்மம் என்ன? – அடுக்கடுக்கான சான்றுகளுடன் தமிழின அழிப்பு அம்பலம்
போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் தமிழ் (வடகிழக்கு) மாகாணங்களில் இராணுவத்தினருக்கும், கடற்படையினருக்கும், விமானப்படையினருக்கும் என்ன வேலை? என ஆவேசத்துடன் கேள்வியெழுப்பியுள்ளார் வடமாகாண...