Tag: ஸ்டெர்லைட் ஆலை

இறந்தவர்களுக்கு 30 ஆம் நாள் காரியம் செய்ய தடை – தொடரும் தூத்துக்குடி துயரம்

மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் வரலாறு காணாத படுகொலைகள் நடந்தன. அதன் தாக்கம் இன்றுவரை குறையாமல் இருக்கிறது. இந்நிலையில் மே 22 ஆம்...

கர்நாடக முதல்வரைச் சந்திப்பது எதற்கு? கமல் விளக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியைச் சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்....

தூத்துக்குடி படுகொலைகள், ஐநா மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம்

தூத்துக்குடி அரச வன்முறைக்கு ஐநா மனித உரிமை கண்டனம். ஐநா மனித உரிமை அமைப்பின் உயர் ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள முழு அறிக்கை -...

ஸ்டெர்லைட் ஆலை அதிமுகவின் வளர்ப்புக் குழந்தை -ஸ்டாலின் புள்ளிவிவர அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தைப் புறக்கணிக்கிறது திமுக. ஆனால் அதுகுறித்து தவறான தகவல்களை அளித்த தமிழக முதல்வருக்கு விளக்கமளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

மக்களை சமூகவிரோதிகள் எனும் ரஜினி பைத்தியக்காரன் – சீமான் சீற்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது போராடிய மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என...

யார் நீங்க? ரஜினியை அதிரவைத்த தூத்துக்குடி

தூத்துக்குடி காவல்துறையின் கொடூர தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று சந்தித்தார் நடிகர் ரஜினி. அப்போது நடந்த ஓர்...

ஸ்டெர்லைட் ஆலை மூடல் கண்துடைப்பு நாடகம் – சீமான் விளாசல்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின்...

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பேன் என்கிறார் அனில் அகர்வால் – எச்சரிக்கை மணி அடிக்கும் விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட அரசு ஆணைப்பிறப்பித்திருப்பதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்......

தூத்துக்குடி படுகொலை, இந்திய அரசின் தோல்வி – தமிழீழ அரசு கண்டனம்

தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அதில் 13 தமிழர்கள் கொல்லப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்...

ஸ்டெர்லைட்டில் தலையிட்டால் டெல்லிக்காரன் ஆட்சியைக் கலைப்பான் – அலறிய அமைச்சர்

"ஸ்டெர்லைட் பிரச்சனையில் தலையிட்டால் டெல்லிக்காரன் ஆட்சியைக் கலைத்து விடுவான்"இது என்.கே.கே.பெரியசாமி அவர்கள் திமுக அமைச்சரவையில் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது சொன்னது. ஸ்டெர்லைட் ஒப்பந்தம்...