Tag: விடுதலைப்புலிகள்

சமத்துவம் எனும் மாபெரும் தத்துவம் சொல்லும் மாவீரர் நாள்

தமிழீழத்தில் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் கடைபிடிக்கும் நாள் மாவீரர்நாள். நவம்பர் 27 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிற மாவீரர்நாள் தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின்...

ஒரு புலி வீரன் புறப்பட்டான் – ஈகி திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதிற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை...

விடுதலைப்புலிகளுக்குப் பிறகு தமிழ்ப்பண்பாட்டுக்கு முக்கியத்துவமில்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்

தமிழீழத்தில் நடந்த 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை என ஆடிப்பிறப்பு விழாவில்...

பழ.நெடுமாறன் அறிக்கையின் விளைவுகள் – பெ.மணியரசன் அறிக்கை

நெடுமாறன் அவர்களது அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்……. தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும்,...

வாழ்க தலைவர் பிரபாகரன்!வெல்க தமிழீழம்! – சீமான் வாழ்த்து

தமிழ்த்தேசியத்தலைவர் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அன்புத்தம்பியின் பிறந்த நாள் வாழ்த்துகள் என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நினைவுநாள் – திருமாவளவன் வீரவணக்கம்

சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து...

விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகம் உருவாக்கியது ஏன்? – பொ.ஐங்கரநேசன் விளக்கம்

ஆடிப்பிறப்பு நாளான ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக யாழ்ப்பாணம் உரும்பிராயில் கொண்டாடியது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். அப்போது, பண்பாட்டை உள்வாங்காத...

விடுதலைப்புலிகள் இல்லாததால் தமிழீழத்தில் போதைப்பொருள் புழக்கம் – ஐங்கரநேசன் அதிர்ச்சித் தகவல்

இலங்கை முன்னெப்போதும் சந்தித்திராத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள மக்களைப் போன்றே தமிழ்மக்களும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,...

சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியினருக்குத் தடை ஏன்? – சீமான் விளக்கம்

திருவாரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளார். இவர் சிங்கப்பூர் சென்று அங்கு பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு அந்த...

சொத்தல்லோ எங்கள் சுகமல்லோ! – ஈகி திலீபன் 34 ஆம் ஆண்டு நினைவுநாள்

சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி,1987 செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கி சொட்டுநீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து செபடம்பர் 26 அன்று, தன் மக்களுக்காகத்...