Tag: விடுதலை
வெற்றிமாறனுக்கு பேரன்பின் முத்தங்கள் – சீமான் நெகிழ்ச்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை விடுதலை’ என்கிறான் புரட்சியாளன் பகத்சிங்....
நளினி உட்பட 6 பேர் விடுதலை – கொண்டாடித் தீர்க்கும் தமிழ்நாடு
இராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி, இரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட...
நளினி உட்பட 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர்...
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத தீர்ப்பு – பேரறிவாளன் விடுதலை தமிழுலகம் கொண்டாட்டம்
1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம்...
7 தமிழர் விடுதலை – நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் சார்பில் சொன்னது என்ன?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும்...
சசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அதற்கான தனிமைப்படுத்தல் விதிமுறையை அவர் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் 27...
சசிகலா விடுதலையில் குழப்பம்
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், அதற்கான தனிமைப்படுத்தல் விதிமுறையை அவர் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் 27...
பேரறிவாளன் நளினி உள்ளிட்டோர் விடுதலையாவதில் ஆட்சேபணை இல்லை – ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக...
சனவரியில் சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி...
சசிகலா விடுதலை குறித்த புதிய தகவல் – தமிழக அரசியலில் பரபரப்பு
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழிசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி...