Tag: வடக்கு மாகாணம்
தமிழீழப்பகுதிகளின் தலைமைச் செயலாளராக சிங்களர் நியமனம் – ஐங்கரநேசன் கண்டனம்
தமிழீழப் பகுதிகளின் தலைமைச் செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச்...
குமரி வள்ளுவர் சிலை போல் கலைஞர் புகழ் நிலைக்கும் – ஈழத்தமிழ் முதல்வர் புகழாரம்
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அஞ்சலிக்குறிப்பு.... திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள்...
சிங்கள அமைச்சர் எனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றார் – ஐங்கரநேசன் பரபரப்புக் குற்றச்சாட்டு
வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களே இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் தமிழ் அரசியல் தலைவராக உள்ளார். ஒரு புறம் அவரது அரசியல்...
சிங்கள அமைச்சருக்கு காட்டமான பதிலடி கொடுத்த ஐங்கரநேசன்
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சும் அரசியல்வாதிகளே அவரைத் தவறாக விமர்சித்துவருகின்றனர். - ஐங்கரநேசன் காட்டம் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல்வாதியாகத்...
விஜய் ரசிகர்கள் செய்வது சரியா? – தமிழ்மக்கள் வேதனை
யாழில் சில தறுதலைகளின் செயல்! அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி இன்று வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது யாருவரும்...
சிங்களர்கள் சதிக்கு தமிழர்கள் துணைபோவதா? ஐங்கரநேசன் வேதனை
வடக்கு மாகாணசபை பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காகத் தெற்கு முன்னெடுத்த சதிக்கு எம்மவர்கள் சிலரும் தெரிந்தோ தெரியாமாலோ துணை போனதன் மூலம் வடக்கு...
விக்னேசுவரனுக்கு எதிராக சிங்களர் சதி- அம்பலப்படுத்தும் குணாகவியழகன்
விக்னேசுவரன் தலைமையிலான வடமாகாண அரசு, சிங்களர்களுக்குத் தலைவலியாக இருக்கிறது. இதனால் அந்த அரசை அகற்றவேண்டும் என்று சிங்கள மற்றும் சிங்கள ஆதரவு தமிழர்கள் முயல்வதை...
விக்னேசுவரனை முடக்கிவைக்க சிங்களர்கள் சதி
வடக்கு முதல்வருக்கு ஆதரவாக கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் மக்கள் பேரவை இது தொடர்பாக தமிழ்மக்கள் பேரவை இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறுகிய...
சட்டப்படி குற்றமென்றாலும் அதைச் செய்வோம் – பொ.ஐங்கரநேசன் அதிரடி
அதிகார வரம்பை மீறுவது சட்டத்தின் பார்வையில் குற்றமானாலும் எமது சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியல்வாதிகளுக்குத் தவிர்க்க முடியாது வடக்கு சுற்றாடல் அமைச்சர் மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல்...
புலிகளின் கனவொன்று பலித்தது – ஐங்கரநேசன் பெருமிதம்
விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியிருக்கிறது. அதை எமது திணைக்களம் செய்து முடித்திருப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...