Tag: ராஜீவ் வழக்கு

பேரறிவாளனை விடுதலை செய்ய சத்யராஜ் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் மனு

ராஜீவ்காந்தி வழக்கில் 29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனை மனித நேய அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக ஆளுநருக்கு சிவில் சமூகம்...

51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு

28 ஆண்டுகாலம் சிறைலில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள்பரோலில் வந்து, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சிங்கராயர்...

7 தமிழர் விடுதலை தாமதம் தமிழகம் போராட்டக் களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

எழுவர் விடுதலை தாமதமாக்கப்படுதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (04-11-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இராஜீவ் காந்தி கொலை...

7 பேர் விடுதலை, அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர் – சான்றுகளுடன் கண்டனம்

ஏழு தமிழர் விடுதலையில் தமிழக ஆளுநரின் எதிர்போக்கு குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்.... நீண்டகாலக்...

காலா இருக்கட்டும் இந்தத் தாயின் கண்ணீரையும் பாருங்கள்

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் கடிதம்: வணக்கம். ஜுன் 11 ஆம் தேதியோடு எனது புதல்வன் பேரறிவாளனை அரசு சிறையிலடைத்து 27 (இருபத்தேழாண்டுகள்) முடியப் போகிறது!...