Tag: யாழ்ப்பாணம்

சென்னை மற்றும் தமிழீழத்தில் பெருகும் ஆப்பிரிக்க நத்தைகள் – ஆபத்து

அண்மையில் நத்தைகள் நடமாட்டம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது.இதைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.இது போன்ற நத்தைகள் தமிழீழத்திலும் அதிகமாகியிருக்கின்றனவாம்....

தமிழரின் இயற்கை வளத்தை அழிக்கும் சிங்களம் – ஐங்கரநேசன் பகிரங்க குற்றச்சாட்டு

நவம்பர் 3 அன்று யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன். அப்போது அவர் கூறியதாவது…., பனை...

சூழலைக் கேடாக்கி யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானமா? – ஐங்கரநேசன் கடும் எதிர்ப்பு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை ஆபத்தானது என எச்சரித்துள்ளார். இது...

கார்த்திகைப்பூவுக்குத் தடையா? ஸ்ரீலங்கா அரசு தூக்கியெறிப்படும் – ஐங்கரநேசன் ஆவேசம்

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்று கார்த்திகைப்பூவின் உருவத்தை உருவாக்கி வைத்திருந்தமையால் மாணவர்கள் சிலரும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது...

சாந்தன் இறுதிநிகழ்வு – தமிழீழத்தில் தமிழ்த்தேசியத் துக்க தினம்

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் சாந்தன். ஈழத்தமிழரான அவர்,2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற...

ஆகாயத்தாமரை அதிர்ஷ்ட தேவதையா? – தமிழீழத்தில் பரவும் புதுசிக்கல்

தமிழீழப் பகுதி வீடுகளுக்குள், அதிர்ஷ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஷ்டம் தரும்...

சிங்கப்பூரின் புதிய அதிபரானார் தமிழீழத் தமிழர்

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க...

சட்டவிரோத புத்தவிகாரை – யாழ் மக்கள் போராட்டம்

தமிழீழ நிலப்பரப்பெங்கும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களில் புத்தவிகாரையை நிறுவி தமிழ்மக்களின் தனித்துவத்தை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டியிருக்கிறது சிங்கள அரசு. அதற்கு எதிரான...

ரணிலின் நிஜமுகம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

அண்மைக்காலத்தில் தமிழீழ மக்களுக்கு நல்ல தீர்வு காண முயன்று வருவதாக சிங்கள அதிபர் ரணில்விக்கிரமசிங்கே பேசிவருகிறார். இதில் துளியும் உண்மையில்லை முற்றிலும் ஏமாற்றுவேலை என்பது...

மாவீரர் மாதத்தில் கார்த்திகைப் பூ வாசம் – யாழ்ப்பாணத்தில் தொடக்கம்

கார்த்திகைப்பூச்சூடி கோலாகலமாகத் தொடங்கியது கார்த்திகை வாசம். தமிழீழம் யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சார்பில் வடமாகாண மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு...