Tag: ம.பொ.சி

இன்று தமிழ்நாடு நாள் – இது உருவான வரலாறு

தமிழ்நாடு அரசு ‘தமிழ்நாடு நாள்’ எனத் தனியாக ஒரு நாளை உருவாக்கி, அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியுள்ளதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்...

தமிழர் திருநாள் உருவானது எப்படி?

தமிழர் திருநாள் உருவானது எப்படி? தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென 'தமிழ்க்கடல்' மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார்....

கன்னட ராஜ்யோற்சவா களைகட்டுகிறது தமிழகம் தூங்குவது ஏன்?

நவம்பர் 1 ஆம் நாள் (1956) மொழிவழித் தமிழர் தாயகம் அமைந்த நாளை அந்தந்த மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றன. ஆனால்...

தலைவர்கள் வருவார்கள் போவார்கள் தமிழ்நாடு அப்படி அல்ல – ஓங்கி உரைத்த ம.பொ.சி நினைவுநாள் இன்று

ம.பொ.சி. நினைவு நாள் 3.10.1995 இராசாசி ஆட்சியில் சிறைபட்ட ம.பொ.சி. ஆந்திரர்கள் தமிழர்களின் தாயக நிலமான திருத்தணிகை, திருப்பதி உள்ளிட்ட ஆறு வட்டங்களை அபகரித்த...

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று

இன்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள் 18.7.1967 1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, ஹைதராபாத்தும் இதரப் பகுதிகளும் 'ஆந்திரப்...

திருத்தணி தமிழகத்தோடு இணைந்த நாள் இன்று – 1.4.1960

திருத்தணிகை தமிழகத்தோடு இணைந்த நாள் - 1.4.1960 "திருத்தமிழ்க்கு உயர்திசைச் சிறப்புடைத் திருத்தணிகை" என்று திருப்புகழ் பாடியவர் அருணகிரி நாதர். தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாக...

தமிழின உணர்வை கம்பீரமாக வெளிப்படுத்திய நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் பிறந்த நாள் 19.10.1888 சல்லிக்கட்டுப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் உச்சரித்த ஒரே மந்திரச்சொல் "தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!" தமிழர்...

இழந்த மண்ணை மீட்கவும் இருக்கும் மண்ணைக் காக்கவும் தமிழகப் பெருவிழா நாளில் உறுதியேற்போம்

மொழிவழித் தமிழகம் பிறந்த நாள் 1.11.1956. மொழிவழி மாநில வரலாறு அறிவோம்! 1895இல் மொழிவழி மாகாணம் கேட்டு முதன்முதலில் போராடியவர்கள் ஒரியர்கள். ஒரிய தேசத்...

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த சங்கரலிங்கனார் நினைவைப் போற்றுவோம்

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956 1953ஆம் ஆண்டு 'விசாலா ஆந்திரா' கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்...

தமிழைப் புறக்கணிப்போர் தமிழகத்தில் வாழத்தகுதியற்றோர் எனச் சீறிய மாயூரம் ச.வேதநாயகம் பிறந்தநாள் 11.10.1826

வேதநாயகம் தமிழில் கவிதைகள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். இவர் இயற்றிய கவிதைகள் 'சர்வ சமய சமரசக் கீர்த்தனை' என்னும் பெயரில் நூல் வடிவில் வெளி...