Tag: மும்பை

அரங்கை இடித்த அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்ட நகைச்சுவையாளர் – மும்பை பரபரப்பு

மும்பையில் ஸ்டாண்ட்அப் காமெடி என்று சொல்லப்படும் மேடைச் சிரிப்புரையில் புகழ்பெற்றவர் குணால் கம்ரா.இவர் மும்பை கார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நிகழ்ச்சி நடத்தினார்....

இந்தியா கொண்டாடும் மனிதர் ரத்தன் டாடா – ஏன் தெரியுமா?

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை...

இதுவரை பாஜக வெற்றி பெற இதுதான் காரணம் – இராகுல்காந்தி சொல்லும் அதிர்ச்சித் தகவல்

காங்கிரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை சனவரி 16 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம்,...

உத்தரகாண்ட் பேரழிவைத் தொடர்ந்து மும்பை மூழ்கும் – ஓர் அதிர்ச்சி அறிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர் குறித்து பேராசிரியர் த.செயராமன்(தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு) வெளீயிட்டுள்ள அறிக்கை.... உத்தரகாண்ட் மாநிலத்தில், நந்தாதேவி...

மூலவரை நோக்கித் திரும்புகிறது விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தில்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்தச் சட்டங்கள்...

முடிந்தது ஐபிஎல் 13 – ஐந்தாம் முறை வென்ற மும்பை

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின....

ஆர்.ஜே.பாலாஜியை விட்டா வேற ஆளில்லையா? – வலுக்கும் விமர்சனங்கள்

13 ஆவது ஐபிஎல் மட்டைப்பந்துப் போட்டிகள் துபாயில் நடந்துவருகிறது.அதற்கு மும்பையில் இருந்து கொண்டு தமிழ் வர்ணனை செய்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. அவருடைய வர்ணனைக்குக்...

தாராவி தமிழர்களின் நிலை குறித்து சீமான் அச்சம்

மராட்டியத்தில் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சிக்குண்டிருக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... மராட்டியத்தில்...

ஊரடங்குக்கு எதிர்ப்பு பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள் காவல்துறை தடியடி

கொரோனா காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3 ஆம் தேதி...

ஐபிஎல் 2020 அட்டவணை கசிந்தது – சென்னையில் 7 போட்டிகள்

8 அணிகள் பங்கேற்கும் 13 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. இதன்படி அடுத்த மாதம்...