Tag: மீனவர்கள்
மீனவர்களை அப்புறப்படுத்தாதீர் – தமிழ்நாடு அரசுக்கு கி.வெங்கட்ராமன் கோரிக்கை
சென்னை மீனவர்களை வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தாதீர் என தி.மு.க. அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.........
தமிழக மீனவர்களுக்கும் தமிழீழ மீனவர்களுக்கும் பகை மூட்டும் சிங்களம் – சீமான் தரும் அதிர்ச்சி தகவல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்து மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்குமிடையே பகைமையை ஏற்படுத்தி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளான தமிழ்த்தேசிய...
அடுத்த 4 நாட்கள் தமிழக வானிலை நிலவரம் – விரிவான அறிக்கை
அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு வானிலை எப்படியிருக்கும் என்பது குறித்து இன்று (08.11-2021 நேரம்:1230 மணி) வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்……. தென்கிழக்கு வங்க...
கடலில் மீன் பிடிக்கக் கட்டணம் – மோடி அரசின் புதிய சட்டத்துக்கு சீமான் எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, கொரோனா நோய்த்தொற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக நாடு முழுமைக்கும் நிலவும் அசாதாரணச்...
திருகோணமலை மீனவர்கள் மாயம் – தமிழக முதல்வர் உதவ பழ.நெடுமாறன் வேண்டுகோள்
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருக்கடலூர் என்னும் ஊரைச் சேர்ந்த சரண்ராஜ், நதுஷன்,...
இந்தியாவில் ஒற்றைச் சிந்தனைக்கு இடமில்லை – புதுச்சேரியில் ராகுல்காந்தி திட்டவட்டம்
நேற்று புதுச்சேரி வந்த காங்கிரசுக் கட்சித் தலைவர் ராகுல்காந்தி சோலை நகர் மீனவ கிராமத்தில் மீனவ மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: வீட்டில்...
ஆழிப்பேரலை தாக்கி 16 ஆண்டுகள் – டிடிவி.தினகரன் முக்கிய கோரிக்கை
சுனாமி பேரலையின் நினைவுநாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில்.... பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கி 16 ஆண்டுகள் ஓடிவிட்டன.ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்பும் கோடிக்கணக்கான ரூபாய்...
தமிழகம் வரை நீளும் தமிழர் மீதான சிங்கள வன்மம் – சீமான் ஆவேசம்
சிங்கள இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்....
அடுத்தடுத்து மீனவர்கள் பலி – துறைமுகங்களைச் சீர்படுத்த சீமான் வேண்டுகோள்
முறையாக வடிவமைக்கப்படாத துறைமுகங்களால் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதை தடுக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்...
மீனவர்கள் சிக்கலை அரசே ஊதிப்பெரிதாக்குவதா? – சீமான் அதிர்ச்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...., மீன்பிடி முறைகள் தொடர்பாக தமிழகக் கடலோர மீனவர்களிடம் எழுந்திருக்கும் முரண்பாடுகளையும்,...