Tag: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

ஆளுநர் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கிறேன் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்..... மதுரையில் நாளை (நவம்பர் 2) நடைபெற உள்ள...

நிர்மலாதேவியுடன் 9 நாட்கள் தங்கியிருந்த இன்னொரு பேராசிரியை – திடுக்கிடும் தகவல்

பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை கடந்த 20-ந்தேதி...

இரண்டு பேரைக் காட்டிக் கொடுத்த நிர்மலாதேவி – விசாரணையில் பரபரப்பு

கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்கு அழைத்த குற்றச்சாட்டில் கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி.காவலர்கள் காவலில்...

சிறையில் நிர்மலாதேவியின் மனநிலை என்ன? – வழக்கறிஞர் பரபரப்பு தகவல்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, கடந்த மாதம் மாணவியரை பாலியல்ரீதியாக தவறாக வழிகாட்டிய ஆடியோ அண்மையில் சமூக வலைதளங்களில்...

பேராசிரியை நிர்மலாதேவியைத் தப்பவைக்க முயற்சி?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில்...