Tag: பெ.மணியரசன்

கோயில்களில் தமிழ் வழிபாடு – நீதிமன்றத் தீர்ப்போடு 5 கோரிக்கைகள் வைக்கும் பெ.மணியரசன்

மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிப்பாட்டைச் செயல்படுத்துக என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில்.... கரூர்...

மண்ணின் மக்களுக்கு வேலை கோரிக்கைக்கு பாசக எதிர்ப்பு – வெளிப்படுத்தும் பெ.மணியரசன்

மண்ணின் மக்கள் வேலைத் துண்டறிக்கை கொடுத்தவர்களிடம் பா.ச.க. வினர் தகராறு! நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....

தமிழ்நாடு நாளை இருண்ட நாளாக்கிய அதிமுக அரசு – பெ.மணியரசன் கண்டனம்

தமிழ்நாடு நாளை அடக்குமுறை நாளாக்கி விட்டனர் ஆட்சியாளர்.தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் கைது. இதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள...

தமிழ்த்தேசிய முன்னோடி தமிழரசன் தாயார் மறைவு – பெ.மணியரசன் இரங்கல்

தமிழ்த் தேசியத் தலைவர் தமிழரசன் அன்னையார் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... தமிழ்த்தேசிய முன்னோடித் தலைவர்களில்...

மனுநூலை தடை செய்யக்கூடாது – பெ.மணியரசன் கருத்தும் காரணமும்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மீது பொய் வழக்கு போட்டதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.......

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் பூசை – பெ.மணியரசன் கோரிக்கை

தஞ்சைப் பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்ய வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...

இந்து தமிழ் ஏட்டுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மமா? – பெ.மணியரசன் கேள்வி

இந்து தமிழ் ஏடு 21.10.2020 அன்று “சனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அவ்வேட்டின் பெங்களூர் செய்தியாளர் இரா.வினோத்...

விஜய்சேதுபதி விலகினாரா? விலக்கப்பட்டாரா? – பெ.மணியரசன் அறிக்கை

தமிழினப்படுகொலைகளை வரவேற்று அப்படுகொலைகளை நிகழ்த்திய இராஜபக்சே குடும்பத்தினருக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தது தொடங்கி ஆட்சியதிகாரத்தை வைத்து பல்வேறு தரகுவேலை செய்துவரும் மட்டைப்பந்து வீர்ர்...

முத்தையா முரளிதரன் இனத்துரோகி அவர் அறிக்கையே சான்று – பெ.மணியரசன் விளக்கம்

முத்தையா முரளிதரன் இனத்துரோகி, அவர் அறிக்கையே அதற்குச் சான்று என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........