Tag: பெ.சண்முகம்
தேர்தலுக்கு முன்பு சொன்னது என்னாச்சு? – விஜய்க்கு மாபொக கேள்வி
மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் கட்சியின்...
பெண்களிடம் தகாத செயல் – விஜய் அரசின் காவல்துறைக்கு பெ.ச கண்டனம்
மார்க்சிய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... ஒன்றிய பாஜக அரசின் நீட்தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும்,தமிழகத்தில் தொடரும் நீட்தேர்வு தற்கொலைகளுக்கு...
தமிழ்த்தாய் அவமதிப்பு விஜய் கைவிரிப்பு கி.வீரமணி கொதிப்பு
மே 10,2026 ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும்...
சோதிடருக்கு அரசுப்பணி கொடுத்த விஜய் – பெ.சண்முகம் எதிர்ப்பு
நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் எந்த மாற்றமும் இல்லாமல் பல நியமனங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.அவற்றில் ஒன்றாக விஜய்யின் சோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு அரசாங்கப்...
எரிவாயு விலை உயர்வு – மோடி அரசு மீது பெ.சண்முகம் குற்றச்சாட்டு
மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் விருதுநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று செங்கொடி ஏற்றி வைத்தார். பின்னர்...
திரைப்படத் தொழிலை அழிக்கும் பாஜக – பெ.சண்முகம் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.... பாஜகவைப் பொறுத்தவரை தங்களது எதிரிகளைப் பழிவாங்குவதற்கும்,...
நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் அத்துமீறிய செயல்கள் – பெ.சண்முகம் கண்டனம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் வீரர்களை அழைத்துச் செல்ல உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், நீதிபதியாக...
மனித மாண்பில்லாத விஜய் – சிபிஎம் கடும் விமர்சனம்
விஜய் பரப்புரையால் 41 உயிர்கள் பலியான கரூர் கொடுந்துயரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட காணொலி உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம்...
செங்கோட்டையன் தலைமையில் புதியகுழு – அரசியல் தலைவர் கருத்து
அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் கூறினார். இதுகுறித்து நேற்று, திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர்...
திருப்பரங்குன்றம் பொய்ப்பரப்புரை முறியடித்த மக்கள் – பெ.சண்முகம் அறிக்கை
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனையும் சங்பரிவார் அமைப்புகளுக்கு இந்திய பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்)வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள...










