Tag: புதிய சட்டம்
பத்திரம் பதிஞ்சாச்சு இனிமே இந்த நிலம் என்னோடது என்று எல்லோரும் சொல்லிவிடமுடியாது – புதிய சட்டம் வந்தது
தமிழகத்தில் மோசடி பத்திரப்பதிவுகளை இரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது....
அரியானாவில் புதிய சட்டம் அதேபோல தமிழகத்திலும் கொண்டுவர கோரிக்கை
அரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரியுள்ளார்....
ஜெயஸ்ரீ கொலையாளிகள் 15 நாட்களுக்குள் தண்டிக்கப்படவேண்டும் – கலப்பை மக்கள் இயக்கம் கோரிக்கை
ஜெயஸ்ரீ கொலையாளிகளை உடனே தண்டிக்க வேண்டும் என்றும் பெண் கொலை -சிறப்பு தடுப்புச் சட்டம் இயற்றப்படவேண்டுமென்றும் பாரத பிரதமருக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்...
உழவர்களை ஓட்டாண்டியாக்கும் புதிய சட்டம் – கி.வெ சாடல்
தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி. வெங்கட்ராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... வேளாண் விளை பொருள்கள் பதப்படுத்தும் பெரு நிறுவனங்களுக்கும், அப்பொருட்களை விளைவிக்கும்...