Tag: பா.ரஞ்சித்

சென்னை-28 நடிகருக்கு ‘காலா’ கொடுத்த கெளரவம்..!

நடிகர் அரவிந்த் ஆகாஷை பொறுத்தவரை அவர் தனி ஹீரோவாக நடித்த படங்களை விட, நான்கு பேரில் ஒருவராக, பத்து பேரில் ஒருவராக மற்றவர்களுடன் இணைந்து...

‘காலா’ விவகாரம் ; ரஜினிக்கு கெடு விதித்த நீதிமன்றம்..!

ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானதுமே கூடவே சர்ச்சைகளும் இறக்கை கட்டிக்கொள்கின்றன. இந்தமுறை ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்திற்கு தடைவிதிக்கக்கோரி...

பா.ரஞ்சித்தின் பக்குவம் ஷங்கரிடம் இல்லையா..?

எந்த மொழி சினிமாவானாலும் அதன் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் இருந்து அவ்வப்போது படத்தின் புகைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியாவது வாடிக்கைதான். எவ்வளவுதான் பாதுகாப்பு...

பந்தா இல்லாமல் எளிமையை பின்பற்றும் ரஜினி-ரஞ்சித் கூட்டணி..!

ரஜினி படம் என்றாலே தானாகவே எதிர்பார்ப்பு உருவாகி விடும்.. தற்போது தயாராகி வரும் ‘காலா’ படமும் அதற்கு விதிவிலக்கல்ல.. ஆனால் இதற்கு மேலும் மற்ற...

ரஜினி படத்துக்காக தயாராகும் சமுத்திரக்கனி..!

இதுநாள் வரை சின்னச்சின்ன படங்களில் மட்டும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வந்த இயக்குனர் சமுத்திரக்கனி, இப்போது ப்[பா.ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கவுள்ள ‘காலா’ படத்தில்...

காலா படத்தின் முதல்பார்வையில் அம்பேத்கர் பற்றிய குறிப்பு இருப்பது தெரியுமா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் காலா படத்தின் முதல்பார்வை இன்று வெளியிடப்பட்டது. இதிலும் தமது முந்தைய படங்களைப் போலவே அரசியல் குறியீடுகளை வைத்திருக்கிறார் இயக்குநர்...

மே-28ல் துவங்குகிறது ரஜினியின் 161வது படம்..!

ரஜினி தற்போது ஷங்கர் டைரக்சனில் நடித்து வரும் ‘2.O’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டார். அடுத்ததாக மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க...

ரஜினி படத்திற்கான விறுவிறு வேலைகளில் பா.ரஞ்சித்..!

ரஜினி நடித்த கபாலி படத்தை இயக்கியவர் பா.ரஞ்சித். அந்த படம் ஹிட்டடித்ததால் மறுபடியும் ரஜினியை வைத்து அடுத்த படம் இயக்குவதற்கான கதை வேலைகளில் பல...

கபாலி 2 படப்பிடிப்புக்காக ரஜினி மலேசியா வரக்கூடாது – திடீரெனக் கிளம்பும் எதிர்ப்பு

“கபாலி” படத்தின் இரண்டாம் பகுதியைப் படம்பிடிக்க மலேசியா வருமாறு பிரதமர் நஜிப்அப்துல்ரசாக்,ரஜினிகாந்துக்கு விடுத்துள்ள அழைப்பை அரசாங்கம்மறுபரிசீலனை செய்யவேண்டும் என ஸ்ரீடெலிமா சட்டமன்றஉறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் கேட்டுக்கொண்டிருக்கிறார்....

“கீர்த்தி சுரேஷ் பாத்திர படைப்பிற்காக ஆடம் தாசனை நூறு முறை பாராட்டுவேன்” ; பா.ரஞ்சித்

எளிய மக்களின் கதைகள் சினிமாவாகி, அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்போது, அது ஒரு படைப்பாளனின் தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல, இந்த சமூகத்தின் மகிழ்ச்சி என்று ‘பாம்பு...