Tag: பாமக

மருத்துவர் இராமதாசு சொன்னபடியே நடக்கிறது – ஆர்.கே நகர் தேர்தல் தேதி அறிவிப்பு

முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு டிசம்பர் 31–ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று...

அன்புச்செழியனைப் பாதுகாக்கும் உத்தமர் – ஓபிஎஸ்ஸை வெளுக்கும் இராமதாசு

தமிழ்த் திரையுலகை கந்துவட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தரவும், அவரது...

உச்சநீதிமன்றத் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது – மருத்துவர்இராமதாசு வேதனை

முழு மதுவிலக்குக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் தருணம் வந்துவிட்டது! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை... தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை நடத்த விதிக்கப்பட்ட...

கர்நாடக அரசு புதிய சட்டம், பெங்களூரு, மைசூரு தமிழர்களுக்கு ஆபத்து – பாமக எச்சரிக்கை

கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளை கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர...

தமிழக வங்கிப்பணிகளைப் பிற மாநிலத்தவர்க்குத் தாரை வார்க்கும் மோடி அரசு – அம்பலப்படுத்தும் இராமதாசு

பொதுத்துறை வங்கிப் பணிகளில் சேர உள்ளூர் மொழிப் புலமைக்கான தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல என்று இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது...

இன்று தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பை 3 நாட்களுக்கு முன்பே வெளிப்படுத்திய இராமதாசு

ரேஷன் கார்டு பெற புதிய விதிமுறை வகுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது...

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மூடும் திட்டத்தை கை விடவேண்டும்-மருத்துவர் இராமதாசு

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில்... இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பது...

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாசக வை ஆதரிக்க பாமக நிபந்தனை

இந்திய ஒன்றியத்தின் குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி தில்லியிலும், மாநிலத் தலைநகரங்களிலும் நடைபெறவுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக்...

பனைமரம் தமிழர்களின் புனிதமரம் – இராமதாசு அறிக்கை

பனை மரங்கள் அழிவதைத் தடுக்க சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார். அதில், தமிழர்களின் புனித மரமாக கருதப்படுவதும், தமிழ்நாட்டின்...

திமுக கூட்டணிக்கு பாமகவை அழைத்தாலும் கவலையில்லை – திருமாவளவன் பேச்சு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெருந்தலைவர் அம்பேத்கர் சிலை அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து...