Tag: நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
சுரங்கத்துறையின் நில ஆக்கிரமிப்பை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும் – கி.வெ கோரிக்கை
என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக நில ஆக்கிரமிப்பு செய்வதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... நெய்வேலி என்.எல்.சி....
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக 2 நாள் நடைபயணம் – அன்புமணி அறிவிப்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து என்.எல்.சி.அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக்...
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு கோடி இப்போது 23 இலட்சம் – இது முறையா? திமுகவுக்கு கி.வெ கேள்வி
தமிழர்களுக்கு வேலை தர மறுக்கும் என்.எல்.சி. நிறுவனம்,புதிய சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரியுள்ளார்....
1582 பேரில் 8 தமிழர்கள் – நெய்வேலி அட்டூழியத்தை இரத்து செய்ய கி.வெ கோரிக்கை
என்.எல்.சி. நிறுவனம் - தமிழர்களைப் புறக்கணிக்கும் பட்டதாரிப் பொறியாளர் நேர்முகத் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்...
நெய்வேலி நிலக்கரி சுரங்க அதிகாரிகள் தேர்வில் தமிழர்கள் புறக்கணிப்பு – திட்டமிட்ட சதியை விளக்கும் அன்புமணி
என்எல்சி அதிகாரிகள் தேர்வில் தமிழர்கள் அடியோடு புறக்கணிப்பு: சமூக அநீதியை களையாவிட்டால் மாபெரும் போராட்டம் eஎன மருத்துவர் அன்புமணி இராமதாசு எச்சரித்துள்ளார். இது தொடர்பாக...