Tag: நாம்தமிழர் கட்சி

மோடிக்கு எதிரான ஒன்று கூடல்! பஞ்சாப் சென்ற சீமான்

மனித உரிமைகள் நாளையொட்டி (டிசம்பர்10), பஞ்சாப் மாநிலத்தைச்சார்ந்த‘தல்கல்சா’அமைப்பு சார்பாக அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள்,மனித உரிமை ஆர்வலர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்கும்‘மக்கள் உரிமை...

கல்லூரி மாணவர் மர்ம மரணம் – சீமான் அறிக்கை

சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த தம்பி மணிகண்டன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... இராமநாதபுரம்...

மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 30...

ராஜபக்சே மகன் நமக்கு பாடமெடுப்பதா? – சீமான் சீற்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும்,...

தமிழகமெங்கும் 3 இலட்சம் பனைவிதைகள் – அசத்திய நாம்தமிழர்கட்சி

2016 சட்டமன்றத் தேர்தலின் போது நாம்தமிழர் கட்சியின் சார்பில் செயல்பாட்டு வரைவு வெளியிடப்பட்டு அதில் "பலகோடி பனைத்திட்டம்" என்கிற திட்டத்தின் மூலம் இருக்கும் பனைமரங்களைப்...

மதிமுகவினர் அடித்தது ரஜினி மன்றத்தினரையா? – அடுத்த சர்ச்சை ஆரம்பம்

பிரணாப் முகர்ஜிக்கு எதிராகக் கறுப்புக்கொடிகாட்டிய வழக்கில் ஆஜராக நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு வந்திருந்த வைகோவை, அவதூறாகப் பேசிய சில வழக்கறிஞர்களை மதிமுகவினர் தாக்கினர். அவதூறு...

வைகோவை விமர்சனம் செய்யாதீர்கள் – கட்சியினருக்கு சீமான் கட்டளை

அண்மைக் காலமாக மேடைதோறும் சீமான் மற்றும் நாம்தமிழர் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார் வைகோ. இதற்குப் பதிலடியாக நாம்தமிழர்கட்சியினர் வைகோவை சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்....

சென்னை ஐபிஎல் போட்டியில் காலணி வீசியவர்கள் விடுதலை

10-04-2018 அன்று சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபில் போட்டியின் போது பார்வையாளராக சென்று விளையாட்டுத் திடலினுள் காலணிகள் வீசியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்...

சிரிய மக்களைக் காப்பாற்றுங்கள் உலகத்தீரே – சீமான் கண்ணீர்க் கோரிக்கை

சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும். – சீமான்...

சிபிஎம் பேரணியில் காவல்துறை வெறியாட்டம் – சீமான் கடும் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியில் தாக்குதல் நடத்திய தமிழகக் காவல்துறையினரைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (21-02-2018)...