Tag: நாடாளுமன்றம்

ஆதார் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்தால் ஏற்படும் 3 முக்கிய ஆபத்துகள் – திருமாவளவன் பட்டியல்

தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021, வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும், புதிதாக வாக்காளர்களாக சேருவோரிடமும் ஆதார் எண்ணைக் கேட்டுப்பெற வழிவகை...

ஹரிகிருஷ்ணபெருமாள் நாடார் வசந்தகுமாரின் மகனாகிய விஜய்வசந்த் எனும் நான்…

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.கூட்டத்தொடர் தொடங்கியதும் மக்களவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த விஜய்வசந்த், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் குருமூர்த்தி, பாஜகவின் சுரேஷ் அங்காடி,...

தில்லி உழவர்கள் போர் தொடரும் – போராட்டக்குழுவின் புதிய அறிக்கை

அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம் - 2020, விவசாய விளைபொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக...

வெங்கையா நாயுடுவின் அப்பட்டமான விதிமுறை மீறல் – பழ.நெடுமாறன் கண்டனம்

நாடாளுமன்ற சனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை….. இந்திய நாடாளுமன்ற மேலவையில் அப்பட்டமான சனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதை...

நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கலைத்த கோத்தபய – தேர்தல் அறிவிப்பு

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தை இன்னும் 6 மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில், சிங்கள அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அதிரடியாகக் கலைத்தார்....

திமுக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெ.மணியரசன் முக்கிய கோரிக்கை

மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது,தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்...

இலங்கையில் மீண்டும் திருப்பம் பணிந்தார் ராஜபக்சே

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை...

3 ஆவது முறையாகத் தோல்வி – ராஜபக்சே புலம்பல்

இலங்கையில் பிரதமர் பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அக்டோபர் மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய...

ரணில் உடனான மோதலில் ராஜபக்சே தோல்வி – சபாநாயகர் அறிவிப்பு

இலங்கையில் சிங்கள அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான மோதலில் கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரதமர் பதவியில்...