Tag: நாடாளுமன்றம்
மோடி அரசின் அடுத்த அட்டூழியம் – மாநில உரிமையையும் மக்கள் நலனையும் பறிக்கும் புதிய சட்டம்
ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு, மின்சார சட்டம் 2003 இல் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்டத் திருத்த வரைவை வெளியிட்டது. அப்போதே,...
மன்னர் மோடி பயப்படுகிறார் – இராகுல்காந்தி கிண்டல்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரிய மக்களவை...
நாடாளுமன்ற உரை – இராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 2,2022) இராகுல்காந்தி ஆற்றிய உரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் கருத்துகளை வலியுறுத்தி அவர் உரையாற்றினார். அதற்காக அவருக்கு...
ஒவ்வொரு முறையும் பிச்சைப்பாத்திரம் ஏந்தி வருகிறோம் இது நல்லதல்ல – டி.ஆர்.பாலு பேச்சு
நாடாளுமன்றத்தில் நேற்று டி.ஆர்.பாலு பேசிய பேச்சு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அவர் பேசியதாவது...., தற்செயலாக நாளை (பிப்ரவரி 3) அறிஞர் அண்ணா நினைவு தினம்...
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் – தமிழகத்தை வழிமொழிந்த இராகுல்காந்திக்குப் பெரும் வரவேற்பு
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரசுத் தலைவர் இராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது.... குடியரசுத்...
ஆதார் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்தால் ஏற்படும் 3 முக்கிய ஆபத்துகள் – திருமாவளவன் பட்டியல்
தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021, வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும், புதிதாக வாக்காளர்களாக சேருவோரிடமும் ஆதார் எண்ணைக் கேட்டுப்பெற வழிவகை...
ஹரிகிருஷ்ணபெருமாள் நாடார் வசந்தகுமாரின் மகனாகிய விஜய்வசந்த் எனும் நான்…
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.கூட்டத்தொடர் தொடங்கியதும் மக்களவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த விஜய்வசந்த், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் குருமூர்த்தி, பாஜகவின் சுரேஷ் அங்காடி,...
தில்லி உழவர்கள் போர் தொடரும் – போராட்டக்குழுவின் புதிய அறிக்கை
அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம் - 2020, விவசாய விளைபொருள்கள் வியாபாரம் மற்றும் வர்த்தக...
வெங்கையா நாயுடுவின் அப்பட்டமான விதிமுறை மீறல் – பழ.நெடுமாறன் கண்டனம்
நாடாளுமன்ற சனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை….. இந்திய நாடாளுமன்ற மேலவையில் அப்பட்டமான சனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதை...
நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கலைத்த கோத்தபய – தேர்தல் அறிவிப்பு
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தை இன்னும் 6 மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில், சிங்கள அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அதிரடியாகக் கலைத்தார்....