Tag: தியாகு
கோவை சுந்தராபுரம் ஃபிம்ஸ் மருத்துவமனையில் உடல் உறுப்புத் திருட்டு – நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா. இவரது தாய்க்குக் கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஃபிம்ஸ்...
தமிழர்களுக்கு இரண்டகம் – கொளத்தூர் மணி பெ.மணியரசன் கூட்டறிக்கை
கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட வேண்டிய இனக்கொலை சிறிலங்காவின் அதிபர் கோத்தபய இராசபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைக்காதே! என்று தமிழ்நாடு, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்...
முத்தையா முரளிதரன் மலையகத் தமிழரே அல்ல – தியாகு சொல்லும் புதிய தகவல்
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் நிறுவனர் தியாகு வெளியிட்டுள்ள புதிய தகவல்..... முத்தையா முரளிதரன் வர்த்தகச் சமூகத்தைச் சார்ந்ததவரே தவிர மலையகத் தமிழரல்ல. 1920- ம்...
அமிதாப், எஸ்.பி.பி வழியைப்பின்பற்றுங்கள் – விஜயசேதுபதிக்கு தியாகு திறந்தமடல்
தமிழினப்படுகொலைகளை வரவேற்று அப்படுகொலைகளை நிகழ்த்திய இராஜபக்சே குடும்பத்தினருக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரை செய்தது தொடங்கி ஆட்சியதிகாரத்தை வைத்து பல்வேறு தரகுவேலை செய்துவரும் மட்டைப்பந்து வீர்ர்...
உடுமலை கெளசல்யா மறுமண சர்ச்சை – கொளத்தூர் மணி,தியாகு நீண்ட விளக்கம்
தமிழகத்தையே உலுக்கிய ஆணவக்கொலையில் தன் கணவரைப் பறிகொடுத்த கவுசல்யா, சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடக்...
உடுமலை கெளசல்யா மறுமணம் தொடர்பாக வந்துள்ள மற்றொரு அறிக்கை
உடுமலைப்பேட்டை கெளசல்யா மறுமணம் தொடர்பாக நிறைய சர்ச்சைகள். அவை தொடர்பாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் வே.பாரதி வெளியிட்டுள்ள தன்னாய்வு அறிக்கை! 1)...
கொளத்தூர்மணி தியாகு குற்றச்சாட்டுக்கு உடுமலை கெளசல்யா விளக்கம்
உடுமலைப்பேட்டை கெளசல்யா, சாதி ஆணவக்கொலைச் செயலால் தன் காதல் கணவரைப் பறிகொடுத்தார். அதன்பின் சமுதாயப்போராளியாகச் செயல்பட்டுவந்தார். அவர், அண்மையில் சக்தி என்பவரை இரண்டாவதாகத் திருமணம்...
உடுமலை கெளசல்யாவின் இரண்டாவது திருமணத்திலும் இவ்வளவு சிக்கலா?
சாதி ஆணவக்கொலைச் செயலால் தன் காதல் கணவரைப் பறிகொடுத்த உடுமலைப்பேட்டை கெளசல்யா, அண்மையில் சக்தி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். அவர் மீது...
இந்திய அரசுக்கு ஒத்துழையாமை – 20 கட்சிகள் முடிவால் மத்திய மாநில அரசுகள் கலக்கம்
காவிரி உரிமை மீட்புக் குழுவின் விரிவடைந்த கலந்துரையாடல் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் 02.04.2018 சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், 1....
என் தோழர் இன்குலாப் – தியாகு கட்டுரை
என் தோழர் இன்குலாப் பாச்சிறகு விரித்த புயற்பறவை சென்ற திசம்பர் இரண்டாம் நாள் மழை கொட்டிக்கொண்டிருந்த முன்னிரவு நேரம். முதல் நாள் மறைந்த கவிஞர்...