Tag: தமிழ் வளர்ச்சித் துறை
பாரதியார் விருது பெற்றார் கவிஞர் கபிலன் – விவரம்
திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராசர், அம்பேத்கர்,கலைஞர் மு.கருணாநிதி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு...
மக்கள்கவி கபிலனுக்கு மகாகவி பாரதியார் விருது – தநா அரசு அறிவிப்பு
தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான விருதாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு...
தமிழ் மொழி தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்த் தொண்டர்களுக்குச் சிறப்பு – அரசு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தொடர்பாக அத்துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலளித்துப் பேசும்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்.... பிற மொழித் திணிப்பால்...
தமிழ்நூல்களுக்குப் பரிசுப் போட்டி – தமிழ்வளர்ச்சித்துறை அறிவிப்பு
தமிழ்வளர்ச்சி இயக்குநர் ந.அருள் மே 16,2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது…….. தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான...
சிறந்த தமிழ் நூல்களுக்கான போட்டியும் பரிசும் – தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு
சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுப் போட்டி நடைபெறும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
எஸ்விஆருக்கு அம்பேத்கர் விருது – மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் 10 பேருக்கு...
வடமொழிப் பெயர்களையும் மாற்றுங்கள் – பழ.நெடுமாறன் வேண்டுகோள்
தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள...
அமைச்சர் பாண்டியராஜன் மன்னிப்புக் கேட்கவேண்டும் – தங்கம் தென்னரசு காட்டம்
திமுகவின் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழக அமைச்சரவையில் பொறுப்புள்ள துறையில் அமைச்சராக...
தமிழக நிதிநிலை அறிக்கையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு – தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி
15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் ரோசய்யா உரையுடன் ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரை மீது 22-ம் தேதி வரை...