Tag: தமிழ்நாடு

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன? – விவரங்கள்

நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மீண்டும் நிறைவேற்றி, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மூலம் ஒன்றிய அரசுக்கு...

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொற்றின்...

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நிலை – சுகாதாரத்துறைச் செயலர் கூறும் தகவல்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப்...

தமிழ் மொழியின் பெருமைகளைப் பறைசாற்ற திமுக அரசு இவ்வளவு செய்திருக்கிறதா?

2010 முதல் 2019-ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில்,...

36 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டின் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு – பழ.நெடுமாறன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

எது தமிழ்ப் புத்தாண்டு? – சிறப்புக்கட்டுரை

உலகில் வேறெங்கும் இல்லாத அதிசயமாக தமிழ்நாடு மற்றும் உலகத்தமிழர்கள் மத்தியில், தமிழ்ப் புத்தாண்டு எது? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று...

ஒருங்கிணைந்த திமுக அதிமுக – அதிர்ந்த அமித்ஷா

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கடந்த மாதம் தமிழக ஆளுநரைச் சந்தித்த முதல்வர்...

திடீரென கொட்டிய கனமழை மிரண்டுபோன சென்னை பதறிய முதல்வர் – காரணம் என்ன?

நேற்று எதிர்பாராதவிதமாகச் சென்னையில் பெருமழை கொட்டித் தீர்த்தது.நண்பகல் தொடங்கிய கனமழை இரவு வரை சுமார் 10 மணிநேரம் இடைவிடாது பெய்ததால் சென்னை ஸ்தம்பித்தது. தமிழகத்தில்...

சுனாமி எனும் ஆழிப்பேரலையின் 17 ஆம் ஆண்டு நினைவு – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்....

மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம் அம்மாள் நன்றி

ஆயுள் தண்டனைக் கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தண்டனையைக் குறைத்து முன்விடுதலை செய்வது குறித்துப் பரிந்துரை செய்ய மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற...