Tag: தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
ஈஷா மீது உடனே நடவடிக்கை – பெ.மணியரசன் கோரிக்கை
தமிழ்நாடு அரசே! உயர்நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தி,ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஈஷாவை அறநிலையத்துறையில் சேர்த்திடு எனக்கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
தமிழினத்தை தலைதூக்கவிடாமல் செய்யும் குற்றச்செயல் – திமுக அரசின் புதிய திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என்று...
திமுக அரசின் மோசமான இன்னொரு சட்டம் – உடனே திரும்பப் பெற கி.வெங்கட்ராமன் கோரிக்கை
நிலத்தையும் ஏரி குளங்களையும் பெருங்குழுமங்களுக்கு வாரிக் கொடுக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசே திரும்பப் பெறு என தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்....
மோடி அரசு செயல்படுத்தத் தயங்கும் சட்டத்தை திமுக அரசு கொண்டுவருவதா? – கி.வெங்கட்ராமன் கடும் எதிர்ப்பு
தொழிலாளர் பகைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்...
மீனவர்களை அப்புறப்படுத்தாதீர் – தமிழ்நாடு அரசுக்கு கி.வெங்கட்ராமன் கோரிக்கை
சென்னை மீனவர்களை வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தாதீர் என தி.மு.க. அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.........
சீமான் மீது மிகைநடவடிக்கை – பெ.மணியரசன் குற்றச்சாட்டு
சீமான் மீது போட்ட பழிவாங்கும் வழக்குகளைக் கைவிடுக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்……...
சுரங்கத்துறையின் நில ஆக்கிரமிப்பை தமிழ்நாடு அரசு தடுக்கவேண்டும் – கி.வெ கோரிக்கை
என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக நில ஆக்கிரமிப்பு செய்வதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... நெய்வேலி என்.எல்.சி....
தமிழ்நாட்டின் இறையாண்மை காக்க மு.க.ஸ்டாலினுக்கு பெ.ம யோசனை
"தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி தனியார் துறையில் 75% வேலை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தஞ்சையில் இன்று (08.03.2023) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
தில்லி ஆர்எஸ்எஸ் வன்முறை – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
தமிழ் மாணவர்களைத் தாக்கி தலைவர்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள் மீது வழக்குப் பதிக என்று கோரி,தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்………...
ததேபே போராட்டம் எதிரொலி மு.க.ஸ்டாலின் கடிதம் – பெ.மணியரசன் விமர்சனம்
தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திய டாட்டா போராட்டம், ஆலையையும் அரசையும் நகர்த்தியுள்ளது. தமிழர் உரிமைப் போராட்டம் தொடரும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...