Tag: தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

சிலம்பரசன் அப்துல்மாலிக்கை உடனே விடுதலை செய்யுங்கள் – பெ.மணியரசன் கோரிக்கை

கர்நாடகத் தமிழர்களைத் தாக்கும் கன்னட இன வெறியர்களைக் கண்டித்தது குற்றமா? சிலம்பரசன் – அப்துல்மாலிக் இருவரையும் விடுதலை செய்க என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் இடைநீக்கம் – கி.வெ எதிர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் இடை நீக்கத்தைத் திரும்பப் பெறுக என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

1 கோடி வடமாநிலத்தவரை தமிழக வாக்காளர் ஆக்கவே எஸ் ஐ ஆர் – அதிர வைக்கும் தகவல்

இந்தியத் தேர்தல் ஆணையமே வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே,சிறப்புத் தீவிர சீராய்வை உடனே நிறுத்து,தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி...

பி.ஆர்.பாண்டியன் வழக்கில் அநீதித் தீர்ப்பு – பெ.மணியரசன் கண்டனம்

வேளாண்மை காக்க ஓ.என்.ஜி.சியை எதிர்த்துப் போராடிய பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை என்பது அநீதித் தீர்ப்பு என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்....

ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்துரை தீர்ப்பு – கி.வெ கடும் விமர்சனம்

ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம் காட்ட வேண்டிய உச்ச நீதிமன்றம் இருட்டில் தள்ளிவிட்டது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் குற்றம் சாட்டியுள்ளார்....

கமல் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை – பெ.மணியரசன் அறிக்கை

தமிழ் - தமிழருக்கு எதிராக கர்நாடக ஆளுங்கட்சி உள்ளிட்ட கட்சிகளும் உயர் நீதிமன்றமும் ஓரணியில்! தமிழர்களே தற்காப்புக்கு ஒன்றிணைவீர்! எனக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்...

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் “கூட்டரசுக் கோட்பாடு” மாநாடு – முழுவிவரம்

இந்திய அரசின் தொடர்ச்சியான தாக்குதலில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவை முழுமையான கூட்டாட்சியாக அறிவிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, அதற்கான கூறுகளை விவாதிக்கும் வகையில்,...

திருந்தாத ஆளுநரை வருந்த வைக்கவேண்டும் – கி.வெ கோபம்

அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.இரவி என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

ஆளுநர் இரவியை பதவி நீக்கம் செய்யுங்கள் – பெ.மணியரசன் கோரிக்கை

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு,ஆளுநர் இரவி தானே பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப்...

நாம் தமிழர் கட்சி மீது அவதூறு – பெ.மணியரசன் கோபம்

நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பொழிந்து பழிவாங்கத் துடிக்கும் வருண்குமார் ஐ.பி.எஸ். மீது நடவடிக்கை வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...