Tag: தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்

யாழ்ப்பாணத்தில் சிறுதானியப் பொங்கல் விழா – விவரம்

தமிழீழம் யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. 'இராசபோசனம்' என்ற...

தமிழ்நாட்டின் உட்கட்சி அரசியலுக்குள் ஈழத்தமிழர்கள் நுழையக்கூடாது – ஐங்கரநேசன் வேண்டுகோள்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு 13.01.2026 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை இயக்கத்தின்...

யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் – விவரம்

தமிழீழம் யாழ்பபாணத்தில் ஆண்டு தோறும் மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக கடைபிடித்து வருகிறது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். இவ்வாண்டு அந்த...

கார்த்திகை மர நடுகையின் மகத்துவம் – ஐங்கரநேசன் அறிக்கை

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐ்ங்கரநேசன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...

செம்மணியில் கிடைத்த வலுவான சாட்சி – ஐங்கரநேசன் அழைப்பு

கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. அதில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டார். அங்கு...

தமிழீழத்திலும் கொண்டாடப்படும் தலையாடி – விவரம்

ஆடி மாதம் முதல் தேதியை தலையாடி என்று சொல்லி தமிழ்நாட்டின் நதிக்கரையோரங்களில் கொண்டாடுகிறார்கள். தமிழீழத்திலும் ஆடி முதல்நாளைக் கொண்டாடுகிறார்கள். அங்கு, தமிழ்த் தேசியப் பசுமை...

செம்மணி அணையா விளக்கு எழுச்சிப் போராட்டத்தில் இழிசெயல் – ஐங்கரநேசன் கோபம்

செம்மணியில் அரசியல்வாதிகள் சிலரை வெளியேற்ற முற்பட்ட இழிசெயலை நீதிக்காகப் புதைகுழியில் காத்திருக்கும் ஆன்மாக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...

தமிழின விரோத ஜேவிபியை அடியோடு நிராகரியுங்கள் – தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள்

தமிழீழத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியப் பேரவையின் யாழ். மாநகரசபை வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம் 11.04.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

தமிழீழ ஆனையிறவு உப்புக்கு சிங்களப் பெயர் – ஐங்கரநேசன் கடும் எதிர்ப்பு

உப்பின் பெயரில் ஆனையிறவைத் தவிர்ப்பதற்கு அது ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்....

தமிழீழம் காங்கேசன்துறையில் சிங்கள ஆக்கிரமிப்பு – தமிழ்க் கட்சிகள் போராட்டம்

தமிழீழத்தைச் சேர்ந்த காங்கேசன்துறை தையிட்டியில் திஸ்ஸ ராஜ மகா விகாரையை அமைப்பதற்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று...