Tag: தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்

தமிழின விரோத ஜேவிபியை அடியோடு நிராகரியுங்கள் – தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள்

தமிழீழத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியப் பேரவையின் யாழ். மாநகரசபை வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம் 11.04.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

தமிழீழ ஆனையிறவு உப்புக்கு சிங்களப் பெயர் – ஐங்கரநேசன் கடும் எதிர்ப்பு

உப்பின் பெயரில் ஆனையிறவைத் தவிர்ப்பதற்கு அது ஒன்றும் உப்புச்சப்பற்ற இடப்பெயர் அல்ல என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்....

தமிழீழம் காங்கேசன்துறையில் சிங்கள ஆக்கிரமிப்பு – தமிழ்க் கட்சிகள் போராட்டம்

தமிழீழத்தைச் சேர்ந்த காங்கேசன்துறை தையிட்டியில் திஸ்ஸ ராஜ மகா விகாரையை அமைப்பதற்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று...

சென்னை மற்றும் தமிழீழத்தில் பெருகும் ஆப்பிரிக்க நத்தைகள் – ஆபத்து

அண்மையில் நத்தைகள் நடமாட்டம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது.இதைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.இது போன்ற நத்தைகள் தமிழீழத்திலும் அதிகமாகியிருக்கின்றனவாம்....

தமிழரின் இயற்கை வளத்தை அழிக்கும் சிங்களம் – ஐங்கரநேசன் பகிரங்க குற்றச்சாட்டு

நவம்பர் 3 அன்று யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன். அப்போது அவர் கூறியதாவது…., பனை...

இலங்கை தேர்தலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – மக்கள் வரவேற்பு

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14,2024 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் தேர்தல் பரப்புரைகள் ஆகியன நடந்து வருகின்றன....

சிங்கள வேட்பாளர்களை அலற வைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் – ஐங்கரநேசன் வெளிப்படை

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...

சீன அரிசியால் புற்றுநோய் ஆபத்து – தமிழீழ மக்களுக்கு ஐங்கரநேசன் எச்சரிக்கை

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக...

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஏன்? – ஐங்கரநேசன் விளக்கம்

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இலங்கையில் தமிழர் ஒருவரால் ஒரு போதும் அதிபராக வரமுடியாது என்பது...

கார்த்திகைப் பூவுக்கு அவமானம் ஐங்கரநேசன் ஆவேசம்

டி.எஸ்.ஐ நிறுவனம் கார்த்திகைப்பூ பொறிக்கப்பட்ட காற்செருப்புகளை விற்பனையில் இருந்து மீளப்பெறல் வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியமைக்காக வருத்தமும் தெரிவிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியப்...