Tag: தமிழ்த்தேசியப் பேரியக்கம்

ஒட்டுமொத்தத் தமிழர்களும் குற்றப்பரம்பரையா? – டிஜிபிக்கு பெ.மணியரசன் கேள்வி

தமிழ்நாடு அரசின் மிகை நடவடிக்கைகளால் இந்திக்காரர்களைக் கண்டு தமிழர்கள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் - முனைவர் சி.சைலேந்திரபாபுவுக்கு தமிழ்த்தேசியப்...

கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் – காவல்துறை அடக்குமுறை

கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசியே ஒரே தீர்வு என தமிழ்நாடு அரசு, அனைத்து நிலைகளிலும் தடுப்பூசியை அனைவர் மீதும் திணிக்கும் சட்டவிரோதமான - தனிமனித...

கர்நாடக காங்கிரசும் பாசகவும் இணைந்து செய்யும் சதி – காவிரியைக் காக்க பெ.மணியரசன் கோரிக்கை

மேக்கேதாட்டு அணைக்கு இடைக்காலத் தடை கோரித் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புது வழக்குத் தொடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு...

சனவரி 29 இல் ஆளுநரிடம் பேசியது என்ன? – எடப்பாடி உண்மை சொல்ல கி.வெ வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையை உரைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள...

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில்.... கரூர்...

தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகியரான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், “தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27”!...

மண்ணின் மக்களுக்கு வேலை கோரிக்கைக்கு பாசக எதிர்ப்பு – வெளிப்படுத்தும் பெ.மணியரசன்

மண்ணின் மக்கள் வேலைத் துண்டறிக்கை கொடுத்தவர்களிடம் பா.ச.க. வினர் தகராறு! நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....

கி.வெங்கட்ராமன் சொன்ன ஆபத்து வந்துவிட்டது அரசு விழிக்குமா?

மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் குறைந்த வட்டியில் பொது நகைக்கடன், விவசாய நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்,...

அரியானாவில் புதிய சட்டம் அதேபோல தமிழகத்திலும் கொண்டுவர கோரிக்கை

அரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரியுள்ளார்....

தமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்

சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்திய “கீழடியில் கிளைவிட்ட வேர்” – சிறப்புக் கருத்தரங்கம், அரங்கு நிரம்பிய பார்வையாளர்களுடன் எழுச்சியாக நடைபெற்றது. தமிழர்...