Tag: தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்
யாழ்ப்பாணத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக உரும்பிராயில் கொண்டாடியுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கு பாரதிதாசன்...
இலங்கையில் மிகப்பெரும் பேரவலம் நடக்கும் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
நாடு நாளுக்கு நாள் மிகப்பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பிரதமர் வந்திருப்பதாலோ, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினாலோ தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி...
யாழ்ப்பாணம் தனித்தீவாகும் – கோத்தபய அரசுக்கு பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளது. இதனால்...
மாவீரர் நினைவாக மரநடுகை – யாழில் திருமாவளவன் தொடங்கி வைத்தார்
தமிழீழத்தில் கார்த்திகை மாதத்தை மாவீரர் மாதமாகக் கடைபிடித்து வருகிறார்கள். இதையொட்டி வடமாகாண அரசில் அமைச்சராக இருந்த போதே, மாவீரர் மாதத்தை மரநடுகை மாதமாக அறிவித்து...
மண்ணுக்காக மரணித்த மாவீரர் நினைவாக மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசன் அழைப்பு
வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகப் போற்றப்படுகின்றது. அதேபோன்றுஇ வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய...
பிரபாகரன் தேசியத்தலைவராக உருப்பெற்றது இதனால்தான்
பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது...
ஈழத்தின் அடுத்த தலைமுறை ஆயுதம் தூக்கும் – பொ.ஐங்கரநேசன் பரபரப்புப் பேச்சு
இப்போது யுத்தம் இல்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் சத்தம் இல்லாமல் தமிழ்ச் சிறுபான்மை இனத்தைப் பெரும்பான்மைக்குள் கரைத்து, முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நாடாகக்...